தங்கநகை பூங்கா சிறந்ததாக அமையும் – அமைச்சர் தா.மோ. அன்பரசன்
கோயம்புத்தூர் கொடிசியா வர்த்தக கூட்டரங்கில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் குறிச்சி சிட்கோ
Read Moreகோயம்புத்தூர் கொடிசியா வர்த்தக கூட்டரங்கில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் குறிச்சி சிட்கோ
Read Moreஉலகிலேயே தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமையும், புகழுக்கு புகழ் சேர்த்த ஆட்சி முதல்வர் தலைமையிலான தற்போதைய ஆட்சி தான் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் பேரூர்
Read Moreகோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு, மத்தியம் மற்றும் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் 24 மணிநேர குடிநீர் (சூயஸ்) திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், இன்று (16.05.2025)
Read Moreதமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை சென்னையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (மே.16) வெளியிட்டார். தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்
Read Moreகோவையில் உள்ள தமிழ்நாடு வன உயிர்பயிற்சியகத்தில் யானைகளை விவரப்படுத்துதல் தொடர்பான பயிற்சி வன சரகர்கள், வனப்பாப்பாளர்கள் வனபணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு வனத்துறை கோவை கோட்டம் சார்பில் நடைபெற்ற
Read Moreபொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் இது குறித்து முதல்வர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டு
Read Moreகோவை வெள்ளலூரில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பேருந்து நிலைய கட்டடம் நிறுத்தப்பட்டு, அங்கு லாரிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது. மேலும் காலை நேரங்களில் அப்பகுதி மக்கள்
Read Moreபொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகவும், இந்த தீர்ப்பில் அதிமுகவுக்கு உரிமை கொண்டாடத் தகுதி இல்லை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
Read Moreபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை எனும் கோவை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் ஆறுதல்! தமிழ்நாடே எதிர்நோக்கியிருந்த பொள்ளாச்சி பாலியல்
Read Moreகோயம்புத்தூரில் நடைபெறும் கடசி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
Read More