தமிழ்நாடு

கோயம்புத்தூர்தமிழ்நாடு

3வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்..!

கோயம்புத்தூரில் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரி மூன்றாவது நாளாகத் தூய்மை பணியாளர்கள் பணியைப் புறக்கணித்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஒப்பந்த

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

அவினாசி மேம்பால பணிகள் ஜூலை இறுதிக்குள் நிறைவடையும் – அமைச்சர் எ.வ. வேலு

கோயம்புத்தூர் அவினாசி மேம்பாலம் பணிகள் ஜூலை 30 ஆம் தேதிக்குள் நிறைவடைந்து, அதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைப்பார் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் அவினாசி

Read More
Top Storiesதமிழ்நாடு

ஒன்றிய அரசைக் கண்டித்து ஜூலை 15 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தர்ணா – அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம்

ஒன்றிய அரசைக் கண்டித்து வரும் ஜூலை 15 -ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடைபெறும் எனத் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்க செயற்குழு

Read More
Natureகோயம்புத்தூர்தமிழ்நாடு

நீலகிரி, கோயம்புத்தூரில் 3 நாளுக்கு மிகக் கனமழைக்கு வாய்ப்பு!

3 நாள்களுக்கு தமிழ்நாட்டில் மிகக் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஜூன் 09 தமிழ்நாட்டில்

Read More
Top Storiesஅரசியல்தமிழ்நாடு

தமிழரான ஜி.கே. மூப்பனார் பிரதமராவதைத் தடுத்து நிறுத்திய திமுகவுக்கு, பாஜகவை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை – வானதி சீனிவாசன்

கடந்த 2024 ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது, “தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், ஒடிசாவின் முதலமைச்சர் ஆவதா என்று கேட்டவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா” என்று,

Read More
கோயம்புத்தூர்செய்திகள்தமிழ்நாடு

கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் 3.15 கிலோ கஞ்சா விதைகள் பறிமுதல்.

பாங்காக்கில் இருந்து கோவை வந்த விமானத்தில் கஞ்சா விதைகளைக் கடத்தி வந்த பெண்ணை வான்வழி நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்தனர். பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாகக் கோவை வரும் விமானத்தில் போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக

Read More
தமிழ்நாடுபொழுதுபோக்கு

நான் வைத்திருக்கும்  ஆர்மோனியம் கோவையில் வாங்கியது தான் – இளையராஜா

நான் வைத்திருக்கும் ஆர்மோனியம் கோவையில் வாங்கியது தான், இன்றும் அதில் தான் கம்போஸ் செய்கிறேன்., என்னையும், கோவையையும் பிரிக்க முடியாது என இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

ஈமு கோழி மோசடி வழக்கு: குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

ஈமு கோழி மோசடியில் ஈரோடு சுசி ஈமுக்கோழி உரிமையாளர் குருசாமிக்கு பத்து ஆண்டு சிறைத் தண்டனையும் , 7.89 கோடி அபராதமும் விதித்து கோவை முதலீட்டாளர் நலப்

Read More
EconomyTop Storiesதமிழ்நாடு

நுண் கடன் பெற்று தொழிலதிபராகிய பெண்கள் – ரெப்கோ நிறுவனர்.

ரெப்கோ வங்கியில் நுண்கடன் பெற்ற பெண்களில் 5 சதவீதம் பேர் தற்போது தொழிலதிபர்களாக மாறியுள்ளனர் என ரெப்கோ வங்கி நிறுவனர் சந்தானம் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் தீயணைப்பு துறை டிஜிபி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்..!

கோவையில் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட தீயணைப்புத் துறை அதிகாரிகளுடன், தீயணைப்புத் துறை டி.ஜி.பி சீமா அகர்வால் ஆலோசனை மேற்கொண்டார். கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் மேற்கு மண்டல

Read More
error: Content is protected !!