தமிழ்நாடு

கோயம்புத்தூர்தமிழ்நாடு

சித்திரைச் சாவடி தடுப்பணை நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி!

கோவை சித்திரைச் சாவடி தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரங்களில்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

வேளாண் இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16ஆம் தேதி கடைசி நாள்..!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 16 ) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப்

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

காரை வழிமறித்து நகைக்கடை உரிமையாளரிடம் 1.25 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளை..!

கோவையிலிருந்து கேரளாச் சென்ற தங்க நகை வியாபாரியின் காரை வழிமறித்து, கத்தி முனையில் 1.25 கிலோ தங்கக் கட்டிகளைத் திருடிச் சென்ற மர்ம கும்பலை காவல்துறை தேடி

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பெண் பயணியிடம் தூப்பாக்கி தோட்டா பறிமுதல்!

கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியிடமிருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் பீளமேடு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று

Read More
Natureகோயம்புத்தூர்தமிழ்நாடு

தாயை பிரிந்த குட்டி யானை – யானைகள் முகாமில் சேர்ப்பு..!

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் கடந்த மே.26 -ம் தேதி வனத்துறை ஊழியர்கள் ரோந்துச் சென்றனர். அப்போது தாயைப் பிரிந்த குட்டி யானை ஒன்று

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

3வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்..!

கோயம்புத்தூரில் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரி மூன்றாவது நாளாகத் தூய்மை பணியாளர்கள் பணியைப் புறக்கணித்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஒப்பந்த

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

அவினாசி மேம்பால பணிகள் ஜூலை இறுதிக்குள் நிறைவடையும் – அமைச்சர் எ.வ. வேலு

கோயம்புத்தூர் அவினாசி மேம்பாலம் பணிகள் ஜூலை 30 ஆம் தேதிக்குள் நிறைவடைந்து, அதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைப்பார் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் அவினாசி

Read More
Top Storiesதமிழ்நாடு

ஒன்றிய அரசைக் கண்டித்து ஜூலை 15 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தர்ணா – அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம்

ஒன்றிய அரசைக் கண்டித்து வரும் ஜூலை 15 -ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடைபெறும் எனத் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்க செயற்குழு

Read More
Natureகோயம்புத்தூர்தமிழ்நாடு

நீலகிரி, கோயம்புத்தூரில் 3 நாளுக்கு மிகக் கனமழைக்கு வாய்ப்பு!

3 நாள்களுக்கு தமிழ்நாட்டில் மிகக் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஜூன் 09 தமிழ்நாட்டில்

Read More
Top Storiesஅரசியல்தமிழ்நாடு

தமிழரான ஜி.கே. மூப்பனார் பிரதமராவதைத் தடுத்து நிறுத்திய திமுகவுக்கு, பாஜகவை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை – வானதி சீனிவாசன்

கடந்த 2024 ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது, “தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், ஒடிசாவின் முதலமைச்சர் ஆவதா என்று கேட்டவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா” என்று,

Read More
error: Content is protected !!