அரசு மருத்துவமனைக்குச் சென்ற பெண்ணிடம் தங்க நகையைத் திருடிய நபர் கைது!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் வசிக்கும் சுமார் 65 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் கடந்த 27ஆம் தேதி அன்று சிகிச்சைக்காகப்
Read Moreகோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் வசிக்கும் சுமார் 65 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் கடந்த 27ஆம் தேதி அன்று சிகிச்சைக்காகப்
Read Moreகோவை போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் உரையாற்றினார். சர்வதேச போதை
Read Moreகோவை மாநகராட்சி பள்ளிகளில் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கான இலவச நீட் தேர்வுப் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவங்குகிறது. இதன்
Read Moreகோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பின் பின்புறத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் விரைந்த காவல்துறையினர் அங்கு சோதனை
Read Moreகோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குப்பைகளை
Read Moreகோவை தொண்டாமுத்தூர் குப்பேபாளையம் வன எல்லையில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் இன்று கண்காணிப்பு கேமராவை பொருத்தினர். கோவை மருதமலை, தொண்டாமுத்தூர், மதுக்கரை, தடாகம், உள்ளிட்ட வனப்பகுதிகளில்
Read Moreகாஷ்மீர் இளைஞரின் கல்வி உரிமையைப் பறிக்கும் கோவை தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மாணவர் சங்கம், மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்
Read Moreகோவை தொண்டாமுத்தூர் குப்பேபாளையம் வன எல்லையில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை மருதமலை, தொண்டாமுத்தூர், மதுக்கரை, தடாகம், உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டு யானைகள்
Read Moreகோவை சூலூர் தாலுக்கா அவினாசிபாளையம் விவசாய நிலங்களில் நடைபெற்ற வரும் ஐ.டி.பி.எல் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை, சாலையோரத்திற்கு மாற்றியமைக்க வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் மாவட்ட
Read Moreகோவை உக்கடம் கெம்பட்டி காலணி அருகே சரக்கு ஆட்டோ மோதி 9 ஆம் வகுப்புப் பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More