செய்திகள்

கோயம்புத்தூர்செய்திகள்

வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு!

கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் இன்று (18.10.2025) தேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

சங்கனூர் சாலைகள், பாரதி நகர் உள்ளிட்ட 16 இடங்களில் சாலை சீரமைக்கு பணி துவக்கம்..!

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.156.63 இலட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சித்திட்டப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் ஆகியோர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

நாளை கோவையில் எங்கெல்லாம் மின் வெட்டு..

கோவையில் நாளை வியாழக்கிழமை (19.6.2025) சீரநாயக்கன்பாளையம், குறிச்சி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 4 வரை

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் ரயில்வே சுரங்கப் பாதை இரும்பு ஆர்ச் மீது லாரி மோதி விபத்து..!

கோவை லங்கா கார்னர் ரயில்வே சுரங்கப் பாதை இரும்பு ஆர்ச் மீது லாரி மோதியதில் இரும்பு ஆர்ச் சேதமடைந்து சாலையில் சாய்ந்தது. கோவை ரயில் நிலையம் அருகே

Read More
Top Storiesகோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூரில் கடந்த 4 ஆண்டுகளுக்கு 46,494 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் – மாவட்ட ஆட்சியர்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில், 46,494 பயனாளிகளுக்கு ரூ.88.93 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்களின் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், இன்று (17.06.2025)

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

திருநங்கையர், திருநம்பியர் உயர்கல்வி பெற அரசு உதவி – மாவட்ட சமூகநலத்துறை

திருநங்கைகள் மற்றும் திருநம்பியர் உயர்கல்விக்கான, அனைத்து கல்வி செலவுகளையும் அரசு ஏற்றுக்கொள்கிறது. படிப்பதற்கு தயாராக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று, கோயம்புத்தூர் மாவட்ட சமூகநலத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டம்..!

கோயம்புத்தூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 8 நாட்களாகப் பணி நிரந்தரம் செய்யும் வரை அரசாணை 62-ன்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

“Operation – Drug Free Coimbatore” 3 நாட்களில் கஞ்சா விற்ற 36 பேர் கைது – 10.150 கிலோ கஞ்சா பறிமுதல்.

“Operation – Drug Free Coimbatore” கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் கஞ்சா விற்ற 36 பேர் கைது செய்யப்பட்டு 10.150 கிலோ கஞ்சா பறிமுதல்

Read More
Natureகோயம்புத்தூர்செய்திகள்

தொடரும் தடை: 23ஆவது நாளாகக் கோவை குற்றால அருவி மூடல்

கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் பெய்து வரும் மழையால் 23 ஆவது நாளாகக் கோவை குற்றாலம் அருவியில் குளிக்கச் சுற்றுலா பயணிகளுக்குத் தடை தொடர்ந்து

Read More
error: Content is protected !!