செய்திகள்

கோயம்புத்தூர்செய்திகள்

இருசக்கர வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு!

கோவையில் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற சிறுமி உயிரிழந்தாா். பீகாா் மாநிலம், நாளந்தா நூா்சராய் பகுதியைச் சோ்ந்த பினோத் சோத்ரி என்பவரது மகள் சவிதாதேவி

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ரத்ததான முகாம்!

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தர் (பொறுப்பு) முனைவர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் தண்ணீர் லாரி கவிழ்ந்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்தில் தண்ணீர் நிரப்ப வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் அந்நிறுவன ஊழியர் உயிரிழந்தார். கோவை அவினாசி சாலை

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை விமானநிலையத்தில் இ- சிகரெட்டுகள், உயர் ரக கைப்பேசிகள் பறிமுதல்!

ஷாா்ஜாவிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணியிடம் இருந்து இ- சிகரெட்டுகள், உயர் ரக கைப்பேசிகளை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்து, சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் இருதய சிகிச்சை செய்ய முடியவில்லை – ஆட்சியரிடம் புகார் மனு

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. இவரது கணவர் கார்த்திகேயன் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் தனது கணவருக்குக்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மண் கொண்டு சீரமைத்த காவல் ஆய்வாளர்கள் – பொதுமக்கள் பாராட்டு

கோவை உக்கடம் – சுங்கம் சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று கொண்டுள்ளது.இந்நிலையில் அந்த சாலையில் மாநகராட்சி பணிகளுக்காகக் குழிகள்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மர்ம விலங்கு தாக்கி 2 ஆடுகள் பலி!

கோவை வாளையாறு, மொடமாத்தி கிராமத்தில் புகுந்த மர்ம விலங்கு தாக்கி விவசாயி தோட்டத்திலிருந்த இரண்டு ஆடுகள் பலியானது. கோவை – கேரளா எல்லையான வாளையாறு வனப்பகுதி அருகே

Read More
செய்திகள்

வீட்டின் வளாகத்திலிருந்து மாட்டு திவானம் உண்ட காட்டு யானை!

கோயம்புத்தூர் நரசீபுரம் பகுதியில் வீட்டின் வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை வாசலில் வைக்கப்பட்டிருந்த மாட்டுத் தீவனத்தை உண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் நரசீபுரம்

Read More
Top Storiesசெய்திகள்

காட்டு யானை தாக்கி முதியவர் பலி

கேரளா மாநிலம், பாலக்காடு முண்டூரில் காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்தார், உடலை வாங்க மறுத்து அப்பகுதி மக்கள் போராட்டம். கேரளா மாநிலம் , பாலக்காடு முண்டூர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 518 மனுக்களுக்கு உடனடி தீர்வு!

கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 518 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது கோவை மாவட்டத்தில்

Read More
error: Content is protected !!