செய்திகள்

கோயம்புத்தூர்செய்திகள்

கோவை மாநகராட்சி கவுன்சில் நியமனக்குழு உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளி மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மனு!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன குழு உறுப்பினர் பதவி வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தூய்மைப் பணிகள்குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள்குறித்து மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், இன்று (08.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் கட்டிட தொழிலாளி கொலை – 2 பேர் கைது

கோவை ஈச்சனாரி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளியைக் கத்தியால் குத்தி கொலை செய்த இருவரை போலீசார்  கைது செய்தனர்.  கோவை மதுக்கரை அருகே

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தமிழ்நாடு அரசின் 4 ஆண்டுகால சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி!

கோவையில் தமிழ்நாடு அரசின் 4 ஆண்டுகால சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி துவங்கியது. கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: இளைஞர்களை கத்தியால் குத்திய 4 பேர் கைது!

கோயம்புத்தூர் துடியலூர் பகுதியில் இரு இளைஞா்களை கத்தியால் குத்திய உணவக உரிமையாளா் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனா். கோயம்புத்தூர் சின்னவேடம்பட்டி மாயன்குறிச்சி பகுதியைச் சோ்ந்த

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கழிவறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ மாணவி..!

கோயம்புத்தூர் பீளமேடு தனியார் மருத்துவமனை கழிவறையில், உயிரிழந்த நிலையில் முதுகலை மயக்கவியல் துறை மாணவி சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கழிவறை ஜன்னல் வழியாக புகுந்து 5 சவரன் நகை திருட்டு!

கோவை பீளமேடு அருகே பூட்டி இருந்த வீட்டின் கழிவறை ஜன்னல் வழியாக புகுந்த மர்ம நபர் உள்ளே இருந்த 5 சவரன் நகைகளை சாவகாசமாக திருடிச் சென்றார்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயிலுக்குள் புகுந்து பக்தரைத் தாக்கிய இளைஞர் கைது!

காந்திநகரில் மது போதையில் கோயிலுக்கு வந்தவரைத் தாக்கிய இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர். கோவை சிவானந்தாகாலணி காந்திநகரை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ராஜேஷ் (34). இவர் வியாழக்கிழமை

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம்: வரும் 09 ஆம் தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடக்கம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோயம்புத்தூர் சார்பாக எதிர்வரும் 09.07.2025 முதல் 15.07.2025 வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன்வாரம் மற்றும் 15.07.2025 அன்று

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் வீட்டின் கதவை உடைத்து மாட்டு தீவனங்களை சாப்பிட்ட காட்டு யானை!

கோவை தொண்டாமுத்தூர் கெம்பனூரில் விவசாயி வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்து மாட்டு தீவனங்களை காட்டு யானை வியாழக்கிழமை உண்டது. கோவை தொண்டாமுத்தூர், நரிசீபுரம், மருதமலை, ஆலாந்துறை,

Read More
error: Content is protected !!