கோயிலுக்குள் புகுந்து பக்தரைத் தாக்கிய இளைஞர் கைது!
காந்திநகரில் மது போதையில் கோயிலுக்கு வந்தவரைத் தாக்கிய இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர். கோவை சிவானந்தாகாலணி காந்திநகரை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ராஜேஷ் (34). இவர் வியாழக்கிழமை
Read Moreகாந்திநகரில் மது போதையில் கோயிலுக்கு வந்தவரைத் தாக்கிய இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர். கோவை சிவானந்தாகாலணி காந்திநகரை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ராஜேஷ் (34). இவர் வியாழக்கிழமை
Read Moreமாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோயம்புத்தூர் சார்பாக எதிர்வரும் 09.07.2025 முதல் 15.07.2025 வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன்வாரம் மற்றும் 15.07.2025 அன்று
Read Moreகோவை தொண்டாமுத்தூர் கெம்பனூரில் விவசாயி வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்து மாட்டு தீவனங்களை காட்டு யானை வியாழக்கிழமை உண்டது. கோவை தொண்டாமுத்தூர், நரிசீபுரம், மருதமலை, ஆலாந்துறை,
Read Moreகோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் வசிக்கும் சுமார் 65 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் கடந்த 27ஆம் தேதி அன்று சிகிச்சைக்காகப்
Read Moreகோவை போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் உரையாற்றினார். சர்வதேச போதை
Read Moreகோவை மாநகராட்சி பள்ளிகளில் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கான இலவச நீட் தேர்வுப் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவங்குகிறது. இதன்
Read Moreகோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பின் பின்புறத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் விரைந்த காவல்துறையினர் அங்கு சோதனை
Read Moreகோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குப்பைகளை
Read Moreகோவை தொண்டாமுத்தூர் குப்பேபாளையம் வன எல்லையில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் இன்று கண்காணிப்பு கேமராவை பொருத்தினர். கோவை மருதமலை, தொண்டாமுத்தூர், மதுக்கரை, தடாகம், உள்ளிட்ட வனப்பகுதிகளில்
Read Moreகாஷ்மீர் இளைஞரின் கல்வி உரிமையைப் பறிக்கும் கோவை தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மாணவர் சங்கம், மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்
Read More