செய்திகள்

செய்திகள்

விடைத்தாள் திருத்த வந்த ஆசிரியர்களைப் பணி செய்யக் கூடாது என அனுப்பிய மாவட்ட கல்வி அலுவலரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

கோயம்புத்தூரில் 12 ஆம் வகுப்பு விடைத் தாள் திருத்தும் பணிக்கு வந்த ஆசிரியர்களைப் பணி செய்யக் கூடாது என அனுப்பிய மாவட்ட கல்வி அலுவலரைக் கண்டித்து தமிழ்நாடு

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

சாலை விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய Eicher – உயிர் தப்பிய ஓட்டுநர்

கோயம்புத்தூர் மதுக்கரை எல்.என்.டி நெடுஞ்சாலையில் ஈச்சர் லாரி மற்றும் தேங்காய் லோடு ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர், மோதிய விபத்தில் இரு வாகன ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக

Read More
செய்திகள்

அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் செல்லப்பட்ட கட்டிட கழிவுகள்

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி மற்றும் ஸ்ட்ரெச்சரை கட்டிட கழிவுகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய விவகாரத்தில் தனியார் ஒப்பந்த நிறுவன கண்காணிப்பாளரை இடைநீக்கம் செய்ய மருத்துவமனை

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

உக்கடம் சி.எம்.சி காலணியில் அடுக்குமாடி குடியிருப்பு  வீடுகள் ஒதுக்கப்படாததை கண்டித்து பயனாளிகள் பூட்டை உடைத்து குடியேறும்  போராட்டம்!

கோயம்புத்தூர் உக்கடம் சி.எம்.சி காலனியில் அடுக்குமாடிக் குடியிருப்பு தமிழக முதலமைச்சரால் திறக்கப்பட்டும், வீடுகள் ஒதுக்கப்படாததைக் கண்டித்து பயனாளிகள் பூட்டை உடைத்துக் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு..!

கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலை ஏறிய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நபர் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த போது, மூன்றாவது மலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

சிறுத்தை நகங்கள், யானைத் தந்தங்கள் கடத்திய நான்கு பேர் கைது!

கோயம்புத்தூர், ராம் நகரில் பகுதியில் உள்ள ராமர் கோயில் அருகே நான்கு சக்கர வாகனத்தில் யானைத் தந்தங்கள் கடத்துவதாக வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. கோயம்புத்தூர்

Read More
செய்திகள்

பல்வேல் இடங்களில் புதிய நிழற்குடை அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அவினாசி சாலை கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரையில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தின் கீழ்ப் பகுதியின் இரு புறங்களில் உள்ள பேருந்து

Read More
Top Storiesசெய்திகள்

யானை – மனித மோதலை தடுக்க தெர்மல் கேமரா மூலம் கண்காணிப்பு!

கோயம்புத்தூரில் யானை – மனித மோதலை தடுக்க மதுக்கரை, மருதமலை, பொன்னூத்தம்மன் கோவில் பகுதிகளில் தெர்மல் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக உதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார் தெரிவித்தார்.

Read More
செய்திகள்

கோயம்புத்தூரில் சேதப்படுத்தப்பட்ட “பெண் கல்வி விழிப்புணர்வு சிலை” மீண்டும் சீரமைப்பு

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சேதப்படுத்தப்பட்ட “பெண் கல்வி விழிப்புணர்வு சிலை” மீண்டும் சீரமைத்து நிறுவப்பட்டது. தமிழ்நாடு அரசுக் கல்வியை ஊக்குவிக்க பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி

Read More
செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பென்சனர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

70 அகவைக்கு 10 சதவீத ஓய்வூதிய வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில்

Read More
error: Content is protected !!