செய்திகள்

கோயம்புத்தூர்செய்திகள்

இ.எஸ்.ஐ. மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்..!

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ` கோவை, சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது!

கோவை மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காகச்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை மாநகராட்சி கவுன்சில் நியமனக்குழு உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளி மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மனு!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன குழு உறுப்பினர் பதவி வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தூய்மைப் பணிகள்குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள்குறித்து மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், இன்று (08.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் கட்டிட தொழிலாளி கொலை – 2 பேர் கைது

கோவை ஈச்சனாரி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளியைக் கத்தியால் குத்தி கொலை செய்த இருவரை போலீசார்  கைது செய்தனர்.  கோவை மதுக்கரை அருகே

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தமிழ்நாடு அரசின் 4 ஆண்டுகால சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி!

கோவையில் தமிழ்நாடு அரசின் 4 ஆண்டுகால சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சி துவங்கியது. கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: இளைஞர்களை கத்தியால் குத்திய 4 பேர் கைது!

கோயம்புத்தூர் துடியலூர் பகுதியில் இரு இளைஞா்களை கத்தியால் குத்திய உணவக உரிமையாளா் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனா். கோயம்புத்தூர் சின்னவேடம்பட்டி மாயன்குறிச்சி பகுதியைச் சோ்ந்த

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கழிவறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ மாணவி..!

கோயம்புத்தூர் பீளமேடு தனியார் மருத்துவமனை கழிவறையில், உயிரிழந்த நிலையில் முதுகலை மயக்கவியல் துறை மாணவி சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கழிவறை ஜன்னல் வழியாக புகுந்து 5 சவரன் நகை திருட்டு!

கோவை பீளமேடு அருகே பூட்டி இருந்த வீட்டின் கழிவறை ஜன்னல் வழியாக புகுந்த மர்ம நபர் உள்ளே இருந்த 5 சவரன் நகைகளை சாவகாசமாக திருடிச் சென்றார்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயிலுக்குள் புகுந்து பக்தரைத் தாக்கிய இளைஞர் கைது!

காந்திநகரில் மது போதையில் கோயிலுக்கு வந்தவரைத் தாக்கிய இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர். கோவை சிவானந்தாகாலணி காந்திநகரை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ராஜேஷ் (34). இவர் வியாழக்கிழமை

Read More
error: Content is protected !!