நாளை மின்வெட்டு பகுதிகள் அறிவிப்பு!
கோயம்புத்தூர், மயிலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25 ) காலை 9 மணி முதல் மாலை 4
Read Moreகோயம்புத்தூர், மயிலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25 ) காலை 9 மணி முதல் மாலை 4
Read Moreகோவை தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி முதியவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். கோவை தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மருதாச்சலம்
Read Moreகோவை சுங்கம் அரசுப் பேருந்து பணிமனை முன்பு ஐந்தாவது நாளாகப் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2003 -க்கு பிறகு
Read Moreசென்னையில் தூய்மை பணியாளர்களை இரவோடு இரவாகக் குண்டு கட்டாகத் தூக்கி கைது செய்த காவல் துறையைக் கண்டித்து கோவை நீதிமன்ற வளாகத்தின் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
Read Moreஹைதராபாத் – கொல்லம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திரச் சிறப்பு ரயில் அக்டோபா் மாதம்வரை நீட்டிக்கப்படுவதாகச் சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, சேலம்
Read Moreகோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஒன்றிய பாஜக அரசு கண்டித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்திற்கு அறிவித்த மெட்ரோ
Read Moreகோவை அறிவொளி நகர் அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் அங்குள்ள ரேஷன் கடை ஷட்டரை உடைத்து அரிசி, பருப்பு ஆகிய பொருட்களை வெளியே இழுத்துப் போட்டு
Read Moreபெங்களூரிலிருந்து கோவை விமான நிலையம் வந்த இண்டிகோ விமானம் தரை இறங்கும்போது விமானி அறையில் லேசர் லைட் அடித்தது தொடர்பாகப் பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read Moreகோவையில் அனுமதியின்றி சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்திய 6 கார் மற்றும் 12 இருசக்கர வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.1.80 லட்சம் அபராதம்
Read Moreஊர்ப்புற நூலகங்களை, கிளை நூலகங்களாகத் தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் தமிழ்நாடு பொது நூலகத்துறை ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூலகர்கள் நல அமைப்பினர் அடையாள
Read More