செய்திகள்

கோயம்புத்தூர்செய்திகள்

ரூ. 47 லட்சம் ஆன்லைன் மோசடி குற்றவாளிக்கு சிறை!

ஆன்லைன் வர்த்தக  முதலீடு” எனக் கூறி கோவையைச் சேர்ந்த நபரிடம் ரூ.47 லட்சம் மோசடி செய்த வழக்கில், ராஜஸ்தான் இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓட்டுநர் தற்கொலை முயற்சி!

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த ஓட்டுநர் ஒருவர் திடிரென உடலில் டீசல் ஊற்றித் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டத்தைச்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

பரோட்டா கடை ஊழியர் அடித்துக் கொலை..!

கோவை உக்கடம் புல்லுக்காடு அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், பரோட்டா கடை ஊழியரைத் தாக்கிக் கொலை செய்த சக ஊழியரைப் போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

கோவை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம்

Read More
செய்திகள்விளையாட்டு

மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டி – ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள்

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டி அதிக ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவிகள் வாளை லாவகமாகச் சுழற்றி அசத்தல் கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

பெரியார் நூலகக் கட்டுமான பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு!

கோவை பெரியார் நூலகம் கட்டும் பணியை அமைச்சர் எ.வ. வேலு இன்று ஆய்வு செய்தார். கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை மைதானத்தில் தமிழக அரசு சார்பில் பெரியார்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் யானை தாக்கிப் பெண் பலி!

கோவை நரசீபுரம் அருகே காட்டு யானை தாக்கி, நீரோடையில் துணி துவைத்து கொண்டிருந்த பெண் உயிரிழந்தார். கோவை நரசீபுரம் அடுத்த சவுக்குகாடு பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் குடிநீர் மற்றும் எரிவாயு திட்டத்திற்காகத் தோண்டி சரியாக மூடாத குழிகளால் விபத்துகள் ஏற்படுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் பொதுமக்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, கோவை ஆட்சியர் அலுவலர் அருகே தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு – தடுத்த வளர்ப்பு நாய்கள்

கோவை காரமடை கண்ணார்பாளையம் அர்ச்சனா அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்(35).இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.சந்தை வியாபாரியான இவரது வீட்டில் இரு நாய்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில்

Read More
error: Content is protected !!