சிறுத்தை நகங்கள், யானைத் தந்தங்கள் கடத்திய நான்கு பேர் கைது!
கோயம்புத்தூர், ராம் நகரில் பகுதியில் உள்ள ராமர் கோயில் அருகே நான்கு சக்கர வாகனத்தில் யானைத் தந்தங்கள் கடத்துவதாக வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. கோயம்புத்தூர்
Read Moreகோயம்புத்தூர், ராம் நகரில் பகுதியில் உள்ள ராமர் கோயில் அருகே நான்கு சக்கர வாகனத்தில் யானைத் தந்தங்கள் கடத்துவதாக வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. கோயம்புத்தூர்
Read Moreகோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அவினாசி சாலை கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரையில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தின் கீழ்ப் பகுதியின் இரு புறங்களில் உள்ள பேருந்து
Read Moreகோயம்புத்தூரில் யானை – மனித மோதலை தடுக்க மதுக்கரை, மருதமலை, பொன்னூத்தம்மன் கோவில் பகுதிகளில் தெர்மல் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக உதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார் தெரிவித்தார்.
Read Moreகோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சேதப்படுத்தப்பட்ட “பெண் கல்வி விழிப்புணர்வு சிலை” மீண்டும் சீரமைத்து நிறுவப்பட்டது. தமிழ்நாடு அரசுக் கல்வியை ஊக்குவிக்க பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி
Read More70 அகவைக்கு 10 சதவீத ஓய்வூதிய வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
Read Moreஉலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்
Read Moreகோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருச்சி சாலை, சுங்கம் ரவுண்டானா முதல் ராமநாதபுரம் சந்திப்பு வரையிலான மையத்தடுப்புகளில் சாலையினை அழகுபடுத்தும் வகையில் செடிகள் நடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பிரதான
Read More