செய்திகள்

கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர் 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

கோயம்புத்தூர் மயிலேறிபாளையம் தனியார் மருந்தியல் கல்லூரி 2-ம் ஆண்டு மாணவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் தமிழரசன்

Read More
செய்திகள்பொழுதுபோக்கு

தெய்வமே… கையில் சூடம் ஏற்றி ரஜினிகாந்த் -க்கு ஆரத்தி எடுத்த ரசிகர்!

கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் சினிமா சூட்டிங்கிற்கு கிளம்பிய நடிகர் ரஜினிகாந்தை பார்த்தவுடன் கையில் சூடத்தை ஏற்றி ஆரத்தி எடுத்த ரசிகர். இது தொடர்பான வீடியோ சமூக

Read More
செய்திகள்

தந்தையை ஆம்புலென்ஸில் அழைத்து வந்த மகன் – நிலத்தை மீட்டு தரக்கோரி மனு

கோயம்புத்துர்: சுயநினைவு இல்லாத 96 வயது தந்தையிடம் மூத்த மகன் எழுதி வாங்கிய நிலத்தை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி தந்தையை ஆம்புலென்ஸில் அழைத்து வந்து இளைய மகன்,

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்!

வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி ,கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, மனிதச் சங்கிலி போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ஈடுபட்டனர். இதில்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

உலக மரபு நாள் விழிப்புணர்வு பேரணி – மரபைக் காப்போம் … பண்பாட்டைப் போற்றுவோம் … வரலாற்றை மீட்போம் … !

உலக மரபு நாள் முன்னிட்டு கோவை பந்தயச் சாலை பகுதியில், தனியார் அறக்கட்டளை சார்பாக, உலக மரபு நாள் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவர்கள் சிறப்புப் பிரார்த்தனை ஊர்வலம்!

புனித வெள்ளியை முன்னிட்டு கோயம்புத்தூர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் ஏசு உடல் மற்றும் சிலுவையை சுமந்தவாறு சுமார் 500- க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் ஊர்வலமாகச்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலிக்கு நன்றி – தமிழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்கம்…!

கோவையில் நடைபெற்று வரும் இரண்டாவது மாநில உயர் கல்வி மாநாட்டில், தமிழகத்தில் சிறுபான்மை சமூகத்திற்குக் கல்வி ரீதியாகத் தமிழ்நாடு அரசு செய்து வரும் நலத்திட்டங்களுக்கும், தமிழ்நாடு முதல்வருக்கும்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள் பைக் பறிமுதல் – மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்..!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் ,ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞர்களின் 3 இரு வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இளைஞர்கள் மன்னிப்பு

Read More
செய்திகள்

கோயம்புத்தூர்: சுந்தராபுரம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோண்டி காலனி பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: இரசாயன கரைசல் நீரை குடித்த 40 ஆடுகள் பலியான சோகம்!

கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் அருகே இரசாயன கரைசல் நீரைக் குடித்த 40 ஆடுகள் உயிரிழந்தது. கோயம்புத்தூர் மாவட்டம் ஆலாந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட காளிமங்கலம் மலைக் கிராமத்தில் கால்நடைகள் வளர்ப்பது

Read More
error: Content is protected !!