கோயம்புத்தூர்: சூறைக் காற்றுடன் திடீரென பெய்த கனமழை!
கடந்த ஒன்றரை மாதமாகக் கோவையில் நிலவிய கடும் வெப்பத்திற்கு இடையே, தற்போது பல்வேறு பகுதிகளில் திடீரென சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. காந்திபுரம்,சாய்பாபா காலனி, சிவானந்தா
Read Moreகடந்த ஒன்றரை மாதமாகக் கோவையில் நிலவிய கடும் வெப்பத்திற்கு இடையே, தற்போது பல்வேறு பகுதிகளில் திடீரென சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. காந்திபுரம்,சாய்பாபா காலனி, சிவானந்தா
Read Moreகோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைப்பது தொடர்பாக மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.! கோயம்புத்தூர்
Read Moreகோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பொள்ளாச்சியில் உள்ள பண்ணை வீடுகள் மற்றும் கிராமப்புற வீடுகளுக்கான பாதுகாப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் குற்றச்செயல்களைத்
Read Moreகோயம்புத்தூர் மாநகராட்சியில் இரண்டாவது நாளாகத் தூய்மை வாகனங்கள் ஓட்டும் ஒப்பந்த ஓட்டுநர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு பணியாற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் சில மாற்றமடைந்துள்ளது.
Read Moreகோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின்படி, கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் மாநகர ஊர்காவல் படைக்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த
Read Moreகோயம்புத்தூர் குனியமுத்தூரில் மளிகைக் கடை உரிமையாளர் வீட்டிலிருந்த 13 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.37,000 மர்ம நபர் வியாழக்கிழமை திருடிச் சென்றார். கோயம்புத்தூர் குனியமுத்தூர் மேட்டுக்காடு
Read Moreமழை வேண்டி, கோயம்புத்தூர் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் தொண்டாமுத்தூர் வட்ட விவசாயிகள் 1008 தீர்த்த குடம் எடுத்தும், சிறப்பு யாகம் செய்து வழிபட்டனர். கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர்,
Read Moreகோயம்புத்தூர் எட்டிமடை அருகே அனுமதியின்றி, சட்ட விரோதமாகச் செம்மண் வெட்டி எடுத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் செம்மண் எடுக்கவும், செங்கல்
Read Moreதனியார் ஒப்பந்த நிறுவனம் முறையாக வருங்கால வைப்பு நிதியைச் செலுத்தக் கோரி கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணி வாகன ஓட்டுநர்கள் பணியைப் புறக்கணித்தும், தங்கள்
Read Moreதமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (TNPSC) குரூப் 4 தோ்வுக்கு கோயம்புத்தூரில் வரும் மே 6 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இது
Read More