செய்திகள்

கோயம்புத்தூர்செய்திகள்

கனிம வளம் கடத்தல்: 3 மாதத்தில் 29 வழக்குப் பதிவு

கோயம்புத்தூரில் கடந்த 3 மாதங்களில் கனிம கடத்தலில் ஈடுபட்டதாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 39 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

உயர்கல்வி வழிகாட்டுதல்: 5 இடங்களில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

12ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பான கல்லூரிக் கனவு நிகழ்ச்சி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெற உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கல்லூரிக்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை: மத்தியச் சிறையில் +2 தேர்வு எழுதிய சிறைவாசிகள் தேர்ச்சி

கோவை மத்தியச் சிறையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை மத்தியச் சிறையில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 சிறைவாசிகள் சிறப்பான

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

காட்டு யானையை விரட்ட வந்த சின்ன தம்பி..!

கோயம்புத்தூர் வெள்ளிங்கிரி கோயிலில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக, சின்ன தம்பி என்ற இரண்டாவது கும்கி யானை வரவழைப்பட்டுள்ளது. சின்னதம்பி கும்கி யானை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தாடகம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மத நல்லிணக்கம்: பால்குடம் ஏந்தி வந்த பக்தர்களுக்கு தண்ணீர், பழங்கள் கொடுக்கும் இஸ்லாமியர்கள்..!

கோயம்புத்தூர் கரும்புக்கடை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் பால்குடம் மற்றும் அக்னி சட்டி ஏந்தி வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர், பழங்கள் கொடுத்து வரவேற்றனர். கோயம்புத்தூர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

சூறைக்காற்றில் சாய்ந்த மின் கம்பங்கள் – மின் விநியோகம் பாதிப்பு

கோயம்புத்தூரில் திடீரென சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் மரம் மற்றும் அடுத்தடுத்து 7 மின் கம்பங்கள் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர், குறிச்சி – குனியமுத்தூர் குடிநீர் திட்டம்: குழாய்கள் பொருத்தும் பணி தீவிரம்!

கோயம்புத்தூர், போத்தனூரில் குடிநீர் யு.ஜி.டி திட்டத்திற்குக் குழாய் கடந்து செல்லும் விதமாக இரும்பு பாலம் அமைக்கும் பணி முடிந்து உள்ளது. இரு நாட்கள் குழாய் பொருத்தும் பணி

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

காஷ்மீர் தாக்குதல்: அனைத்து மதத்தினர் அஞ்சலி..!

கோயம்புத்தூரில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் என அனைத்து மதத்தினர் இணைந்து காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். காஷ்மீர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மூதாட்டியை கொலை செய்த பேரன் கைது!

கோயம்புத்தூர் சுந்தராபுரம் பகுதியில் மூதாட்டியைக் கத்தியால் வெட்டி கொலை செய்த வழக்கில் தலைமறைவான பேரனை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் சுந்தராபுரம் அடுத்த சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர்

Read More
Top Storiesகோயம்புத்தூர்செய்திகள்

5 வயது சிறுமியை நாயை விட்டுக் கடிக்க வைத்த பெண் கைது..!

கோயம்புத்த்தூர், புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் உள்ளது. இதில் அங்குள்ள எல் பிளாக்கில் பொன்வேல்(33) என்பவர்

Read More
error: Content is protected !!