செய்திகள்

கோயம்புத்தூர்செய்திகள்

காட்டு யானை தாக்கி சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு!

கோவை விராலியூர் அருகே காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  கோவை நரசீபுரம் அடுத்த விராலியூர் இந்திரா

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைவதை தடுக்க கோரி அதிமுக சார்பில் மனு..!

கோவையில் குப்பை தரம்பிரிக்கும் மையம் அமைவதை தடுக்க வலியுறுத்திக் கோவை மாவட்ட ஆட்சியர், மற்றும் கோவை மாநகர ஆணையாளரை சந்தித்து மாநகர மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டமன்ற

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

நாளைய மின்வெட்டு பகுதிகள் அறிவிப்பு!

கோயம்புத்தூர், பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை கீழ்க்கண்ட

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை அரசு கல்லூரியில் இலவச யு.பி.எஸ் .சி பயிற்சி வகுப்புகள் துவக்கம்..!

கோவை அரசு கலைக் கல்லூரியில் வளாகத்தில், 2025-26 கல்வியாண்டிற்கான இலவச யு.பி.எஸ்.சி பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவங்கியது, இதில் சுமார் 250 மாணவ, மாணவிகள் இணைத்துள்ளனர்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஒப்பாரி வைத்துஆர்ப்பாட்டம்..!

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் தலையில் முக்காடு அணிந்தும்,  ஒப்பாரி வைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட 

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மாணவி தற்கொலைக்கு காரணமான நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு!

கோவை தனியார் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மகளின் மரணத்திற்கு காரணமான இளைஞரிடம் விசாரிக்கக் கோரி பெற்றோர் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தைச்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

ரூ. 47 லட்சம் ஆன்லைன் மோசடி குற்றவாளிக்கு சிறை!

ஆன்லைன் வர்த்தக  முதலீடு” எனக் கூறி கோவையைச் சேர்ந்த நபரிடம் ரூ.47 லட்சம் மோசடி செய்த வழக்கில், ராஜஸ்தான் இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓட்டுநர் தற்கொலை முயற்சி!

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த ஓட்டுநர் ஒருவர் திடிரென உடலில் டீசல் ஊற்றித் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டத்தைச்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

பரோட்டா கடை ஊழியர் அடித்துக் கொலை..!

கோவை உக்கடம் புல்லுக்காடு அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், பரோட்டா கடை ஊழியரைத் தாக்கிக் கொலை செய்த சக ஊழியரைப் போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

கோவை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம்

Read More
error: Content is protected !!