செய்திகள்

கோயம்புத்தூர்செய்திகள்

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கோவை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் பருவமழை மற்றும் பேரிடர் மீட்புப் பணியின் போது பயன்படுத்தப்படும்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தடாகம் அருகே அழுகிய நிலையில் ஆண்சடலம் மீட்பு!

கோயம்புத்தூர் தடாகம் அருகே அழுகிய நிலையில் ஆண்சடலம் – வன விலங்குகள் தாக்கியதா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம் தடாகம் காவல்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு சிகிச்சை!

கோயம்புத்தூர் மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் கண்டறியப்பட்ட பெண் காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்கும் பணியைச் சனிக்கிழமை துவங்கினர். கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட மருதமலை வனப்பகுதியில் இருந்து ஏராளமான காட்டு யானைகள் தடாகம் பள்ளத்தாக்கு வழியாகச் சென்று வருகிறது.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

10 -ம் வகுப்புத் தேர்வில் சிறைவாசிகள் 100% தேர்ச்சி!

கோயம்புத்தூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்புவோர், அதற்காக விண்ணப்பித்துத் தேர்வு எழுதி வருகின்றனர். இந்நிலையில் கடந்த

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிகள்..!

கோயம்புத்தூர் மாவட்டம், ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜன், பாரதி செல்வி தம்பதிகள். சுந்தரராஜன் தனியார் நிறுவன காவலாளி. இவர்களுக்கு இரட்டை மகள்கள், கனிகா மற்றும் கவிதா. 2025 -ம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் – கோயம்புத்தூர் மாவட்டத்தில் 96.47% தேர்ச்சி

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்தது. அதன் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியானது. இதில் கோயம்புத்தூர் மாவட்டம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது – 34 சவரன் நகை பறிமுதல்

கோயம்புத்தூர் பேரூர், தொண்டாமுத்தூர் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்துத் திருடி வந்த இளைஞரைப் பேரூர் காவல்துறை கைது செய்தனர். கடந்த ஏப் மாதம், கோயம்புத்தூர் பேரூரைச் சேர்ந்த

Read More
கோயம்புத்தூர்செய்திகள்தமிழ்நாடு

24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு, மத்தியம் மற்றும் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் 24 மணிநேர குடிநீர் (சூயஸ்) திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், இன்று (16.05.2025)

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

வாக்காளர் பட்டியலில் மாணவர்கள் சேர்ப்பு – ஜூனில் சிறப்பு முகாம்

வாக்காளா் பட்டியலில் மாணவா்களை சோ்க்கும் வகையில் கல்லூரிகளில் ஜூன் மாதம் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்தாா். 18 வயது பூா்த்தியடைந்த

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

நாளை மின்வெட்டு எங்கெல்லாம்…

கோயம்புத்தூர் பீளமேடு, ரேஸ்கோா்ஸ் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (மே 17) காலை 9 மணி முதல் மாலை

Read More
error: Content is protected !!