செய்திகள்

கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் அவசரக்கூட்டம்!

கோயம்புத்தூர் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற மாமன்ற அவசரக் கூட்டத்தில் 103 பணிகளுக்கான தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கோயம்புத்தூர் மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் மேயர் ரங்கநாயகி, மற்றும் ஆணையாளர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

வெள்ளிங்கிரி மலை ஏறிய பள்ளிச் சிறுவன் உயிரிழப்பு!

கோயம்புத்தூர் வெள்ளிங்கிரி மலை ஏறிய திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளிச் சிறுவன் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் கம்பர் பட்டியைச் சேர்ந்தவர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: பிரம்மாண்ட அசோகர் தூண் திறப்பு!

கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகரில் ரவுண்டான உள்ள பகுதிகளில் தமிழகத்தின் சிறப்பை

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

காவலாளிக்கு ரூ.1 இலட்சம் பணம் கொடுத்து உதவிய விஜய் கட்சியினர்..!

கோயம்புத்தூரில் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் விஜய் பார்க்க இளைஞர்கள் முந்தியடித்து சென்ற போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு – வில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்ட காவலாளிக்கு

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்!

உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் கேக் வெட்டியும், கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாகக் கொண்டாடினர். ஒவ்வொரு ஆண்டும் மே.12 ஆம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டிடத்தில் ஆண் சடலம்!

கோயம்புத்தூர் வெள்ளலூரில் மாநகராட்சியால் கைவிடப்பட்ட பேருந்து நிலைய கட்டிடத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர். கோயம்புத்தூர் வெள்ளலூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

சூறைக்காற்றில் சாய்ந்த 16 உயர் மின் கம்பங்கள் சீரமைப்பு!

கோயம்புத்தூரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சேதமான 16 உயர் மின் அழுத்த கம்பங்களை, நூற்றுக்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் இணைந்து 24 மணி நேரத்திற்குள் சீர் செய்து

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கனிம வளம் கடத்தல்: 3 மாதத்தில் 29 வழக்குப் பதிவு

கோயம்புத்தூரில் கடந்த 3 மாதங்களில் கனிம கடத்தலில் ஈடுபட்டதாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 39 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

உயர்கல்வி வழிகாட்டுதல்: 5 இடங்களில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

12ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பான கல்லூரிக் கனவு நிகழ்ச்சி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெற உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கல்லூரிக்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை: மத்தியச் சிறையில் +2 தேர்வு எழுதிய சிறைவாசிகள் தேர்ச்சி

கோவை மத்தியச் சிறையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை மத்தியச் சிறையில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 சிறைவாசிகள் சிறப்பான

Read More
error: Content is protected !!