செய்திகள்

கோயம்புத்தூர்செய்திகள்

10 -ம் வகுப்புத் தேர்வில் சிறைவாசிகள் 100% தேர்ச்சி!

கோயம்புத்தூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்புவோர், அதற்காக விண்ணப்பித்துத் தேர்வு எழுதி வருகின்றனர். இந்நிலையில் கடந்த

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிகள்..!

கோயம்புத்தூர் மாவட்டம், ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜன், பாரதி செல்வி தம்பதிகள். சுந்தரராஜன் தனியார் நிறுவன காவலாளி. இவர்களுக்கு இரட்டை மகள்கள், கனிகா மற்றும் கவிதா. 2025 -ம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் – கோயம்புத்தூர் மாவட்டத்தில் 96.47% தேர்ச்சி

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்தது. அதன் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியானது. இதில் கோயம்புத்தூர் மாவட்டம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது – 34 சவரன் நகை பறிமுதல்

கோயம்புத்தூர் பேரூர், தொண்டாமுத்தூர் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்துத் திருடி வந்த இளைஞரைப் பேரூர் காவல்துறை கைது செய்தனர். கடந்த ஏப் மாதம், கோயம்புத்தூர் பேரூரைச் சேர்ந்த

Read More
கோயம்புத்தூர்செய்திகள்தமிழ்நாடு

24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு, மத்தியம் மற்றும் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் 24 மணிநேர குடிநீர் (சூயஸ்) திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், இன்று (16.05.2025)

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

வாக்காளர் பட்டியலில் மாணவர்கள் சேர்ப்பு – ஜூனில் சிறப்பு முகாம்

வாக்காளா் பட்டியலில் மாணவா்களை சோ்க்கும் வகையில் கல்லூரிகளில் ஜூன் மாதம் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்தாா். 18 வயது பூா்த்தியடைந்த

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

நாளை மின்வெட்டு எங்கெல்லாம்…

கோயம்புத்தூர் பீளமேடு, ரேஸ்கோா்ஸ் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (மே 17) காலை 9 மணி முதல் மாலை

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

வைதேகி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் யானை தாக்கி ஒருவர் பலி!

கோயம்புத்தூர் வைதேகி நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில், காட்டு யானை தாக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் உயிரிழந்தார். கோயம்புத்தூர் பூலுவப்பட்டி சின்னதம்பி கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: நாளை (மே-16) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மே 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோடை வெயிலை சமாளிக்க காவலர்களுக்கு ஃபேன் வைத்த தலைக்கவசம்..!

கோயம்புத்தூர் மாநகரில் பணியாற்றி வரும் போக்குவரத்து காவலர்களுக்கு , கோடை வெயிலைச் சமாளிக்கும் வகையில் தனியார் நிறுவன சி.எஸ்.ஆர் நிதி பங்களிப்புடன் பேட்டரி, ஃபேன், கன்ட்ரோல் யூனிட்டுடான

Read More
error: Content is protected !!