செய்திகள்

கோயம்புத்தூர்செய்திகள்

விவசாயி வீட்டில் புகுந்த விஷம் கொண்ட பாம்பு மீட்பு!

கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் தீனம்பாளையம் பகுதியில் விவசாயி வீட்டிற்குள் புகுந்த 5 அடி கண்ணாடிவிரியன் பாம்பைத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர். கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் அடுத்த

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

நாளை எங்கெல்லாம மின் வெட்டு…

பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (மே 27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: கொட்டும் மழையில் கால்வாயில் கவிழ்ந்த கார்!

கோயம்புத்தூரில் கொட்டும் மழைக்கு நடுவே வாய்க்காலுக்குள் தலைக்குபுற கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று(மே 26) 2வது நாளாக மழை பெய்து வருகிறது. இன்று

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மூதாட்டி வீட்டைச் சேதப்படுத்தி சென்ற காட்டு யானை – வனத்துறை சார்பில் இழப்பீடு

கோயம்புத்தூர் நல்லூர் வயல் பகுதியில் காட்டு யானை வீட்டைச் சேதப்படுத்திச் சென்ற நிலையில், வீட்டின் உரிமையாளரான மூதாட்டிக்கு வனத்துறை சார்பில் இழப்பீடாக வழங்கப்பட்டது. கோயம்புத்தூர் நல்லூர் வயல்

Read More
Natureகோயம்புத்தூர்செய்திகள்

குளங்களில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பருவமழை காரணமாக கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட குளங்களில் மதகுகள் வழியே உபரிநீர் திறந்து விடப்படுவதை ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கழிவு நீர் கலந்த மழை நீர் குடியிறுப்புக்குள் புகுந்ததால் மக்கள் அவதி!

கோயம்புத்தூர்: கனமழையால் ஆலாந்துறை அடுத்த செம்மேடு திரு.வி்.க வீதி குடியிருப்புக்குள் கழிவு நீர் கலந்த மழை நீர் புகுந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மேற்குத்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கனமழை எதிரொலி: பேரூர் படித்துறைக்குத் தர்ப்பணம் செய்ய வரும் பக்தர்கள் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது,  இதனால் பேரூர் படித்துறைக்குத் தர்ப்பணம் செய்ய வரும் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனப்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

வெள்ளியங்கிரி மலையேறிய பெண் உட்பட இருவர் பலி – மலையேற்றத்திற்கு தடை விதிப்பு

கோயம்புத்தூர் வெள்ளிங்கிரி மலை ஏறிய பெண் உட்பட இரண்டு பக்தர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், மலையேற்றத்திற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்குத்

Read More
Natureகோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: கனமழை எச்சரிக்கை தொடர்ந்து தயார் நிலையில் மின்சாரத் துறை!

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து துணை மின் நிலையங்களிலும் மின் வாரிய சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி

Read More
Natureகோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூரில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

கோயம்புத்தூர் மாவட்டத்திற்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 40 நிவாரண முகாம்கள், 100 ஜே.சி.பி, 43 ஜெனரேட்டர்கள், எனப் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்

Read More
error: Content is protected !!