செய்திகள்

கோயம்புத்தூர்செய்திகள்

மதுக்கரை ரயில்வே சுரங்கப்பாதை விரிவாக்கம் – போக்குவரத்து மாற்றம்

கோயம்புத்தூர் – பாலக்காடு நெடுஞ்சாலை, மதுக்கரை மரப்பாலத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை ஒரு வழிப்பாதையாக இருந்தது. இதனால் ஒரு நேரத்தில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும்,

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர் காளப்பட்டி பகுதிகளில் நாளை மின்வெட்டு!

காளப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

ரூ.3000 கோடி வந்திருப்பதாக கூறி ரியல் எஸ்டேட்  அதிபரிடம் ரூ.3 கோடி மோசடி – சாமியார் கைது

அறக்கட்டளைக்கு ரூ.3 ஆயிரம் கோடி வந்திருப்பதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.3 கோடி மோசடி செய்த, கேரளா மாநில சாமியாரை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் பீளமேட்டைச்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

நாளை (மே 22) எங்கெல்லாம் மின்வெட்டு…

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (மே 22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவை மாவட்ட பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து

Read More
Top Storiesகோயம்புத்தூர்செய்திகள்

பிரத்தியேக உடை அணிந்து ரூ.70 லட்சம் பணம், தங்கம் கடத்தல்..!

கோவையிலிருந்து பிரத்தியேக உடையை அணிந்து ரூ.70 லட்சம் பணம் மற்றும் 200 கிராம் தங்கத்தைக் கடத்திச் சென்ற மூவரைக் கேரளா போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு

Read More
செய்திகள்

நாளை எங்கெல்லாம் மின்வெட்டு..

மதுக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (மே 21) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கோவை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் பருவமழை மற்றும் பேரிடர் மீட்புப் பணியின் போது பயன்படுத்தப்படும்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தடாகம் அருகே அழுகிய நிலையில் ஆண்சடலம் மீட்பு!

கோயம்புத்தூர் தடாகம் அருகே அழுகிய நிலையில் ஆண்சடலம் – வன விலங்குகள் தாக்கியதா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம் தடாகம் காவல்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு சிகிச்சை!

கோயம்புத்தூர் மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் கண்டறியப்பட்ட பெண் காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்கும் பணியைச் சனிக்கிழமை துவங்கினர். கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட மருதமலை வனப்பகுதியில் இருந்து ஏராளமான காட்டு யானைகள் தடாகம் பள்ளத்தாக்கு வழியாகச் சென்று வருகிறது.

Read More
error: Content is protected !!