செய்திகள்

கோயம்புத்தூர்செய்திகள்

புதிதாகப் பள்ளியில் சேர்ந்த மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற மாநகராட்சி ஆசிரியர்கள்…!

கோவை சரவணம்பட்டி ஷாஜகான் நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், புதிதாகப் பள்ளியில் சேர்ந்த சுமார் 150 மாணவர்களை, ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். கோடைக்கால விடுமுறை

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு – மாவட்ட ஆட்சியர்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு 2025-26 கல்வியாண்டுக்கான பள்ளி புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

பள்ளிகள் திறப்பு: குழந்தைகள் உற்சாகம்..

கோயம்புத்தூரில் கோடை விடுமுறைக்குப் பள்ளிகளுக்கு வந்த குழந்தைகள், கார்டூன் பொம்மைகள், பூ ஓவியங்களைக் காட்டி பள்ளி ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் 1.06 லட்சம் சதுர அடி பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது. இம்மையத்தின் மூலம் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மழை பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை…!

கோயம்புத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: மத்திய சிரையில் தண்டனைக் கைதி உயிரிழப்பு!

கோயம்புத்தூர் மத்திய சிறையில் உடல்நலக் குறைவால் தண்டனைக் கைதி உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (67). கடந்த 2023-ஆம் ஆண்டில் போக்ஸோ வழக்கில் ராசிபுரம்

Read More
Top Storiesகோயம்புத்தூர்செய்திகள்

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனம் துவக்கம்!

கோவை மாவட்ட விவசாயிகளின் பயன்பாட்டிற்காக நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

அரசு மற்றும் தனியார் தொழில்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பம் வரவேற்பு!

அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கே.ஜி.சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை – ரூ. 2.13 பறிமுதல்

கோயம்புத்தூர் கே.ஜி.சாவடி மற்றும் கோபாலபுரம் ஆர்.டி.ஓ சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கோயம்புத்தூர் கே.ஜி.சாவடி

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

இராணுவ வீரரிடம் இருந்து துப்பாக்கி, தோட்டா பறிமுதல்!

கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்த இராணுவ வீரர் பையிலிருந்த துப்பாக்கி தோட்டாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் பிரதீப்குமார் (25). இவர் இந்திய

Read More
error: Content is protected !!