செய்திகள்

கோயம்புத்தூர்செய்திகள்தமிழ்நாடு

கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் 3.15 கிலோ கஞ்சா விதைகள் பறிமுதல்.

பாங்காக்கில் இருந்து கோவை வந்த விமானத்தில் கஞ்சா விதைகளைக் கடத்தி வந்த பெண்ணை வான்வழி நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்தனர். பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாகக் கோவை வரும் விமானத்தில் போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

உயர் கல்வி மாணவர்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாம்!

கோயம்புத்தூரில் உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கான சிறப்புக் குறை தீர்ப்பு முகாம், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமையில் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற விண்ணப்பம்!

தமிழ்நாடு அரசின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 18 வயது பூா்த்தியடைந்த பெண்களுக்கு முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

போத்தனூரில் இருந்து சென்னைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கம்!

கோயம்புத்தூர் போத்தனூரில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) சென்னைக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படும் இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் பக்ரீத் சிறப்புத் தொழுகை..! 

கோவை குனியமுத்தூர் பகுதியில் ஜாக்கமிட்டி சார்பில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினரான

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

வளர்ச்சித் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு!

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (04.06.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

ஈரோடு – கோயம்புத்தூர் ரயில் நேரம் மாற்றம்!

ஈரோடு – கோயம்புத்தூர் ரயில் நேரம் மாற்றப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோட்டில் இருந்து

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மாற்றுத் திறனாளிகள் சமூகத் தரவுகள் கணக்கெடுப்பு!

மாற்றுத் திறனாளிகளின் சமூகத் தரவுகள் கணக்கெடுக்கும் பணி ஆகஸ்ட் இறுதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

பராமரிப்புப் பணிக்காக கோயம்புத்தூர் – நாகர்கோவில் ரயில் ரத்து!

ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோயம்புத்தூர் – நாகா்கோவில் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா – 2025 வரும் ஜூலை 18ஆம் தேதி துவக்கம்!

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில் சங்கம் (கொடிசியா) இணைந்து நடத்தும் 9-வது கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2025 வரும் ஜூலை 18ஆம்

Read More
error: Content is protected !!