செய்திகள்

கோயம்புத்தூர்செய்திகள்

வளர்ச்சித் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு!

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (04.06.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

ஈரோடு – கோயம்புத்தூர் ரயில் நேரம் மாற்றம்!

ஈரோடு – கோயம்புத்தூர் ரயில் நேரம் மாற்றப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோட்டில் இருந்து

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மாற்றுத் திறனாளிகள் சமூகத் தரவுகள் கணக்கெடுப்பு!

மாற்றுத் திறனாளிகளின் சமூகத் தரவுகள் கணக்கெடுக்கும் பணி ஆகஸ்ட் இறுதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

பராமரிப்புப் பணிக்காக கோயம்புத்தூர் – நாகர்கோவில் ரயில் ரத்து!

ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோயம்புத்தூர் – நாகா்கோவில் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா – 2025 வரும் ஜூலை 18ஆம் தேதி துவக்கம்!

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில் சங்கம் (கொடிசியா) இணைந்து நடத்தும் 9-வது கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2025 வரும் ஜூலை 18ஆம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

புதிதாகப் பள்ளியில் சேர்ந்த மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற மாநகராட்சி ஆசிரியர்கள்…!

கோவை சரவணம்பட்டி ஷாஜகான் நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், புதிதாகப் பள்ளியில் சேர்ந்த சுமார் 150 மாணவர்களை, ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். கோடைக்கால விடுமுறை

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு – மாவட்ட ஆட்சியர்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு 2025-26 கல்வியாண்டுக்கான பள்ளி புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

பள்ளிகள் திறப்பு: குழந்தைகள் உற்சாகம்..

கோயம்புத்தூரில் கோடை விடுமுறைக்குப் பள்ளிகளுக்கு வந்த குழந்தைகள், கார்டூன் பொம்மைகள், பூ ஓவியங்களைக் காட்டி பள்ளி ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் 1.06 லட்சம் சதுர அடி பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது. இம்மையத்தின் மூலம் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மழை பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை…!

கோயம்புத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும்

Read More
error: Content is protected !!