செய்திகள்

கோயம்புத்தூர்செய்திகள்

சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மண் கொண்டு சீரமைத்த காவல் ஆய்வாளர்கள் – பொதுமக்கள் பாராட்டு

கோவை உக்கடம் – சுங்கம் சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று கொண்டுள்ளது.இந்நிலையில் அந்த சாலையில் மாநகராட்சி பணிகளுக்காகக் குழிகள்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மர்ம விலங்கு தாக்கி 2 ஆடுகள் பலி!

கோவை வாளையாறு, மொடமாத்தி கிராமத்தில் புகுந்த மர்ம விலங்கு தாக்கி விவசாயி தோட்டத்திலிருந்த இரண்டு ஆடுகள் பலியானது. கோவை – கேரளா எல்லையான வாளையாறு வனப்பகுதி அருகே

Read More
செய்திகள்

வீட்டின் வளாகத்திலிருந்து மாட்டு திவானம் உண்ட காட்டு யானை!

கோயம்புத்தூர் நரசீபுரம் பகுதியில் வீட்டின் வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை வாசலில் வைக்கப்பட்டிருந்த மாட்டுத் தீவனத்தை உண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் நரசீபுரம்

Read More
Top Storiesசெய்திகள்

காட்டு யானை தாக்கி முதியவர் பலி

கேரளா மாநிலம், பாலக்காடு முண்டூரில் காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்தார், உடலை வாங்க மறுத்து அப்பகுதி மக்கள் போராட்டம். கேரளா மாநிலம் , பாலக்காடு முண்டூர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 518 மனுக்களுக்கு உடனடி தீர்வு!

கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 518 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது கோவை மாவட்டத்தில்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு!

கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் இன்று (18.10.2025) தேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

சங்கனூர் சாலைகள், பாரதி நகர் உள்ளிட்ட 16 இடங்களில் சாலை சீரமைக்கு பணி துவக்கம்..!

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.156.63 இலட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சித்திட்டப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் ஆகியோர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

நாளை கோவையில் எங்கெல்லாம் மின் வெட்டு..

கோவையில் நாளை வியாழக்கிழமை (19.6.2025) சீரநாயக்கன்பாளையம், குறிச்சி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 4 வரை

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் ரயில்வே சுரங்கப் பாதை இரும்பு ஆர்ச் மீது லாரி மோதி விபத்து..!

கோவை லங்கா கார்னர் ரயில்வே சுரங்கப் பாதை இரும்பு ஆர்ச் மீது லாரி மோதியதில் இரும்பு ஆர்ச் சேதமடைந்து சாலையில் சாய்ந்தது. கோவை ரயில் நிலையம் அருகே

Read More
Top Storiesகோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூரில் கடந்த 4 ஆண்டுகளுக்கு 46,494 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் – மாவட்ட ஆட்சியர்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில், 46,494 பயனாளிகளுக்கு ரூ.88.93 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர்

Read More
error: Content is protected !!