செய்திகள்

கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் சாலையின் நடுவே ஏற்பட்ட பெரிய பள்ளம் – பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை உப்பிலிபாளையம் அருகே சாலையின் நடுவே ஏற்பட்ட பெரிய பள்ளத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். கோவை சிங்காநல்லூரை அருகே உள்ள உப்பிலிபாளையம் பகுதியில் பாதாளச்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தமிழ்நாடு வழியாக இயக்கப்படும் ரயிலில் தமிழ்மொழி புறக்கணிப்பு – தபெதிக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயிலில் தமிழ்ப் பெயர்ப் பலகையைப் புறக்கணித்துள்ள ஒன்றிய ரயில்வே துறையைக் கண்டித்து, ரயில் பெட்டியில் தமிழ்ப் பெயர்ப்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் அரசு வருவாய்த் துறை அலுவலர்கள் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம்!

அரசு வருவாய் அலுவலர்களுக்குச் சிறப்புப் பணிப் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் சுமார் 1500 வருவாய்த் துறை அலுவலர்கள் பணி விடுப்பு

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

பிளேக் மாரியம்மன் கோயில் சிலை உடைப்பு: பீகார் இளைஞர் கைது!

கோயம்புத்தூர் மாவட்டம், சின்னியம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோயில் சிலை உடைப்பு வழக்கில், பீகாரைச் சேர்ந்த கரண் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் விசாரணையில், கரண்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மக்களே.. கவனம் – கோவையில் நாளை எங்கெல்லாம் மின்வெட்டு…

கோவையில் நாளை (25-06-25) மயிலம்பட்டி, குனியமுத்தூர் மற்றும் அண்ணா பல்கலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 4 மணி

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

இருசக்கர வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு!

கோவையில் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற சிறுமி உயிரிழந்தாா். பீகாா் மாநிலம், நாளந்தா நூா்சராய் பகுதியைச் சோ்ந்த பினோத் சோத்ரி என்பவரது மகள் சவிதாதேவி

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ரத்ததான முகாம்!

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணைவேந்தர் (பொறுப்பு) முனைவர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் தண்ணீர் லாரி கவிழ்ந்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்தில் தண்ணீர் நிரப்ப வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் அந்நிறுவன ஊழியர் உயிரிழந்தார். கோவை அவினாசி சாலை

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை விமானநிலையத்தில் இ- சிகரெட்டுகள், உயர் ரக கைப்பேசிகள் பறிமுதல்!

ஷாா்ஜாவிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணியிடம் இருந்து இ- சிகரெட்டுகள், உயர் ரக கைப்பேசிகளை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்து, சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் இருதய சிகிச்சை செய்ய முடியவில்லை – ஆட்சியரிடம் புகார் மனு

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. இவரது கணவர் கார்த்திகேயன் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் தனது கணவருக்குக்

Read More
error: Content is protected !!