செய்திகள்

கோயம்புத்தூர்செய்திகள்

ரயில் நிலையத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோயம்புத்தூர் போத்தனூர் ரயில் நிலையம் வந்த தாம்பரம் – மங்களூர் விரைவு ரயிலில் இருந்த 5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். கோயம்புத்தூர் போத்தனூர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர், கேரளா ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்..!

ஈரோடு அருகே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக கோயம்புத்தூர், கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

பராமரிப்புப் பணி காரணமாக கோயம்புத்தூர் ரயில் பகுதியாக ரத்து!

கோயம்புத்தூர் போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோயம்புத்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

நாளை எங்கெல்லாம் மின் வெட்டு…

பீளமேடு துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணி முதல் மாலை 4

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

திருச்சி – ஈரோடு ரயில் பகுதியாக ரத்து!

ஈரோடு – கரூா் இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்சி – பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில் நிா்வாகம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து, சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தூய்மை பணியாளர்களுடன் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடிய கவுன்சிலர்..!

பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் விதமாகக் கோயம்புத்தூர் 86 – வது வார்டு கவுன்சிலர் அகமது கபீர் என்பவர் தனது வார்டில் பணியாற்றும் சுமார் 100க்கும் மேற்பட்ட தூய்மை

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயம்புத்தூர்: தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்!

கோயம்புத்தூரில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வை வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறை கைது செய்தனர். கோயம்புத்தூர் மாநகராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும்

Read More
Top Storiesஇந்தியாசெய்திகள்

மணிப்பூரில் மெய்தி இனத் தலைவர் கைது எதிரொலி – மீண்டும் வன்முறை, இணையச் சேவை துண்டிப்பு..!

மணிப்பூரில் மெய்தி இனத் தலைவர் கைது – மீண்டும் அங்குப் போராட்டம் வெடித்தால் இணையச் சேவை துண்டிக்கப்பட்டது. மணிப்பூர் அரம்பாய் தெங்கோல் என்ற மெய்தி அமைப்பின் தலைவர் கனன்சிங் உள்ளிட்ட 5 பேரை, மத்திய பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை கைது செய்தனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மொய்ராங்தெம் அமித்தின் வீட்டின் மீது நடத்தப்பட்ட

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

பீடம்பள்ளி கிராமத்தில் கொட்டப்படும் கழிவுகளால் விவசாயிகள் பாதிப்பு..!

கோயம்புத்தூர் சூலூர் பீடம்பள்ளி கிராமத்தில் தனியார் நிறுவனம், கட்டுமான பணிக்காகத் தொழிற்சாலை கழிவுகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Read More
error: Content is protected !!