செய்திகள்

கோயம்புத்தூர்செய்திகள்

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கு முன் கூடிய பொதுமக்களால் பரபரப்பு..!

கோவை மாநகராட்சி 86 -வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அன்புநகர் பகுதி மக்கள் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கு நுழைவு வாயிலில் கூடி கோசமிட்டதால்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மாநகராட்சி மாமன்ற கூட்டம்: 58 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மாமன்ற சாதாரணக் கூட்டத்தில் புதிய திட்டப்பணிகள் மற்றும் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  *5 மண்டலங்களில் 108

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

நாய் கருத்தடை மையத்தை அகற்றக் கோரி தர்ணாவில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர்!

கோவை புல்லுக்காடு பகுதியில் உள்ள நாய் கருத்தடை மையத்தை அகற்றக் கோரி பெண் வார்டு கவுன்சிலர் தனியாக அமர்ந்து  தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  கோவை மாநகராட்சி

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் நடைபெற்ற கவிதை பயிலரங்கம்..!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் மற்றும் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய கவிதை பயிலரங்கம் நடைபெற்றது. கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் தீயில் எரிந்து நாசம்!

கோவை பேரூர் அருகே மின்சார இரு சக்கர வாகனத்தில் தீப்பிடித்து, அடுத்தடுத்து இரண்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் தீயில் எரிந்து நாசமானது. கோவை பேரூர்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் புது பொலிவுடன் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை!

கோவையில் எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தால் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை புதுப்பொலிவுடன் மேம்பாலத்தில் மீண்டும் நிறுவப்பட்டது. கோவை அவினாசி சாலை மேம்பாலத்தில் கடந்த

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

யானை தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினார் எஸ்.பி.வேலுமணி..!

கோவை தொண்டாமுத்தூரில் காட்டு யானைத் தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை பேரூரில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைப்பு!

கோவை பேரூர் அய்யாசாமி கோயில் அருகே சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட நிலையில், மதுக்கரை  வனத்துறையினர் சிறுத்தை பிடிக்கக் கூண்டு வைத்துக் கண்காணித்து வருகின்றனர்.  கோவை பேரூர் தீத்திபாளையம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

ரூ. 50 ஆயிரம் லஞ்சம்: வட்டாட்சியர், கிராம உதவியாளர் கைது!

கோவையில் சொத்து மதிப்புச் சான்றிதழ் வழங்க ரூ.50 ஆயிரம்  லஞ்சம் வாங்கிய பேரூர் வட்டாட்சியர் மற்றும் கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

ஆட்டை கடித்து இழுத்துச் செல்லும் நாய்கள் – அதிர்ச்சி சிசிவிடி காட்சி

கோவை கருப்புக்கடை சலாமத் நகர் பகுதியில் 6 நாய்கள் சேர்ந்து ஆட்டை கடித்து இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட

Read More
error: Content is protected !!