க்ரைம்

கோயம்புத்தூர்க்ரைம்

பள்ளி மாணவி தற்கொலை – ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

கோவை மாவட்டம் வால்பாறை ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த முத்து சஞ்சனா, ரொட்டிக்கடை அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். மூன்று ஆசிரியர்களின் மன மற்றும் உடல்

Read More
க்ரைம்தமிழ்நாடு

சிறுமியைப் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர்

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கு: அடையாள அணி வகுப்பு

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக, கோவை மத்திய சிறையில் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் நண்பரிடம் நடந்தது. கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன்

Read More
Top Storiesக்ரைம்தமிழ்நாடு

ஆசிரியர்கள் திட்டியதால் தற்கொலை – இறப்பிற்கு முன் மாணவி வாக்குமூலம்

கோவை வால்பாறையில் ஆசிரியர்கள் திட்டியதால் உடலில் தீ வைத்துக் கொண்ட 9 ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், 3 ஆசியர்கள்மீது வழக்குப் பதிவு

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

கஞ்சா விற்ற வழக்கு: பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

கஞ்சா விற்ற வழக்கில் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஈரோடு காளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா்

Read More
கோயம்புத்தூர்க்ரைம்தமிழ்நாடு

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 9வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 9 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு

Read More
க்ரைம்தமிழ்நாடு

மனைவியை ஓட்டுநர் மூலம் கொலை செய்த அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கைது!

கோவையில் மனைவியை ஓட்டுநர்மூலம் கொலை செய்து நாடகமாடிய அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலரைப் போலீசார் கைது செய்தனர். கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் கவி சரவணன் (51).

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் சிறையில் அடைப்பு

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட மேலும் ஒருவர் சிகிச்சைப் பின் போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.   கோவை விமான

Read More
க்ரைம்தமிழ்நாடு

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இளைஞர் சிறையில் அடைப்பு

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், இரு கால்களில் போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட  குணா என்கிற தவசியை சிகிச்சைப் பின் போலீசார் கோவை மத்திய சிறையில்

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – போலீசார் அடையாள அணிவகுப்பு நடத்த திட்டம். 

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட  மூன்று பேரையும் மாணவி முன் அடையாள அணி வகுப்பு நடத்த போலீசார் நீதிமன்றத்தில் மனு

Read More
error: Content is protected !!