க்ரைம்

கோயம்புத்தூர்க்ரைம்

கோவையில் ரூ.1.20 கோடி திருடிய வீட்டின் உரிமையாளர் கைது!

கோவை வடவள்ளி அருகே, வாடகைக்கு குடியிருப்பவரின் வீட்டில் 1 கோடியே 20 லட்சம் பணத்தை திருடிய வீட்டு உரிமையாளரை வடவள்ளி காவல் துறையினர் கைது செய்து சிறையில்

Read More
க்ரைம்செய்திகள்

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த வடமாநில இளைஞர் தற்கொலை!

கோவை அரசு மருத்துவமனைக்கு, தொடர் தலைவலி  சிகிச்சைக்கு வந்த வடமாநில இளைஞர் பொது கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அசாம் மாநிலம், சுனித் பூரை சேர்ந்தவர் துப்பில்

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

கோவையில் காப்பர் கடையின் பூட்டை உடைத்துத் திருட்டு!

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள அலுமினியம், காப்பர் விற்பனை கடையின் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.  

Read More
Top Storiesக்ரைம்

கல்லூரி மாணவர்கள் விடுதிகள் போலீசார் அதிரடி ஆய்வு – 13 பேர் கைது

கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகள் போலீசார் திடீர் ஆய்வு – ஆயுதங்கள், கஞ்சா, இருசக்கர வாகனங்கள் பறிமுதல் 13 பேர் கைது. கோவை மாவட்டத்தில் போதைப்பொருள்

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

இரவு ரோந்து பணியில் திருடனை மடக்கி பிடித்த”SMART KAKKI’S” காவலர்கள்..!

கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்துடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் “SMART KAKKI’S ” எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி 24 மணி நேரமும் ரோந்து செய்யும்

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

கோவையில் முட்டை கொள்முதலில் அதிக லாபம் – பல லட்சம் மோசடி

கோவையில் முட்டை கொள்முதலில் அதிக லாபம் ஈட்டலாமெனக் கூறி பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட ராம்சேட் என்ற நபர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர் கோவை மாநகர

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்குறித்து பீளமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள்,

Read More
க்ரைம்தமிழ்நாடு

நண்பனை கொலை செய்த வழக்கு – இருவரை காவலில் எடுத்து விசாரணை

சென்னை ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நியூட்டன், மற்றும் பெனிட்டோ ஆகிய இருவரை செட்டிபாளையம் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கோவை மலுமிச்சம்பட்டியில்

Read More
Top Storiesக்ரைம்தமிழ்நாடு

வாளையாறு அருகே லாரிமீது கார் மோதி விபத்து – சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பலி

கேரளா மாநிலம் வாளையாறு அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரிமீது கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த இரண்டு பெண்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். சென்னை அம்பத்துரை

Read More
error: Content is protected !!