க்ரைம்

கோயம்புத்தூர்க்ரைம்

கோவை இரட்டை கொலை வழக்கு – 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை. 

கோவை ஒப்பணக்கார வீதியில் 2 பேரைக் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.4 லட்சம் அபராதம் விதித்து

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

கஞ்சா விற்க முயன்ற ஆந்திராவை சேர்ந்த இருவர் கைது – 25 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை மலுமிச்சம்பட்டி அருகே கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்க முயன்ற ஆந்திரா  இளைஞர்கள் இருவரை போலீசாரா் கைது செய்து, 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். 

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

ரயில்வே தண்டவாளம் அருகே ஆண் குழந்தை கொலை!

கோவை இருகூர்  ரயில்வே தண்டவாளத்தில் இறந்த நிலையில் 1.5 மாத ஆண் குழந்தை சடலமாக மீட்பு – 2 தனிப்படைகள் அமைத்துப் போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை

Read More
Top Storiesக்ரைம்

டிக்கெட் ரத்து செய்து தருவதாகக் கூறி கோவையில் 50 பேரிடம் மோசடி செய்த மர்ம கும்பல்!

ஆன்லைன் பயன்பாடு அதிகரித்து உள்ளதால் அதன் மூலம் மோசடி நடப்பதும் அதிகரித்துவிட்டது. அதிக லாபம் தருவதாக மோசடி, கடன் வாங்கி தருவதாக மோசடி, டிஜிட்டல் கைது செய்வோம்

Read More
க்ரைம்தமிழ்நாடு

கோவை எட்டிமடை சோதனைச் சாவடியில் ரூ.22 லட்சம் பறிமுதல்!

கோவை எட்டிமடை சோதனைச் சாவடி அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.22 லட்சத்தைக் கே.ஜி.சாவடி போலீசார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். கோவை எட்டிமடை சோதனை சாவடியில்,

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண்: காதலிக்க மறுத்ததால் பெண்ணை அறிவாளால் வெட்டிய இளைஞர்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ் புகைப்படக் கலைஞர். இவர் கோவை குனியமுத்துரை சேர்ந்த 24 வயது பெண்ணிடம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார்.

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

தாயை திட்டியதால் ஆத்திரம் – முதியவர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை

தாயை திட்டியதால் ஆத்திரம் – கோவையில் முதியவர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த இளைஞரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2018 -இல் தாயை

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

கோவையில் கொலை குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த ஹரிகரன் (25) என்ற நபரைக் கொலை செய்த குற்றத்திற்காக நாகப்பன் (23) என்பவர்மீது பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர்

Read More
க்ரைம்தமிழ்நாடு

 3-வது முறையாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 3 -வது முறையாக மின்னஞ்சல்மூலம் வெடிகுண்டு மிரட்டல் – வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன்

Read More
Top Storiesக்ரைம்தமிழ்நாடு

தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிக்கிய 2 டன் வெடிப் பொருட்கள் – கேரளாவிற்கு கடந்த முயன்றவர் கைது

சேலத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட  அதிக வீரியதன்மை கொண்ட 15 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் உட்பட 2 டன் வெடிபொருட்களை தீவிரவாத தடுப்பு

Read More
error: Content is protected !!