G Pay மூலம் 112 பேரிடம் பணம் மோசடி செய்த காதல் தம்பதி கைது..!
கோவையில் ஜி.பே. மூலம் பணம் அனுப்பி விட்டதாகக் கூறி 112 பேரிடம் நூதன முறையில் மோசடி செய்த காதல் தம்பதியை போலீசார் கைது செய்த சிறையில் அடைத்தனர்.
Read Moreகோவையில் ஜி.பே. மூலம் பணம் அனுப்பி விட்டதாகக் கூறி 112 பேரிடம் நூதன முறையில் மோசடி செய்த காதல் தம்பதியை போலீசார் கைது செய்த சிறையில் அடைத்தனர்.
Read Moreகோவை வாளையாறு, மொடமாத்தி கிராமத்தில் புகுந்த மர்ம விலங்கு தாக்கி விவசாயி தோட்டத்திலிருந்த இரண்டு ஆடுகள் பலியானது. கோவை – கேரளா எல்லையான வாளையாறு வனப்பகுதி அருகே
Read Moreகோயம்புத்தூர் நரசீபுரம் பகுதியில் வீட்டின் வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை வாசலில் வைக்கப்பட்டிருந்த மாட்டுத் தீவனத்தை உண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் நரசீபுரம்
Read Moreகேரளா மாநிலம், பாலக்காடு முண்டூரில் காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்தார், உடலை வாங்க மறுத்து அப்பகுதி மக்கள் போராட்டம். கேரளா மாநிலம் , பாலக்காடு முண்டூர்
Read Moreகோவையிலிருந்து இருசக்கர வாகனம் மற்றும் உடையில் கட்டுக் கட்டாக ரூ.60 லட்சம் ஹவாலா பணம் கடத்திச் சென்ற இருவரைக் கேரளா கலால் துறை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர்.
Read Moreகோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 518 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது கோவை மாவட்டத்தில்
Read Moreகோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் இன்று (18.10.2025) தேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர்
Read Moreகோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.156.63 இலட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சித்திட்டப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் ஆகியோர்
Read Moreகோயம்புத்தூர் வெள்ளியங்கிரி கோயிலில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் மற்றும் பொருட்கள் பாதுகாப்பு அறையைத் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து
Read Moreகோவையில் நாளை வியாழக்கிழமை (19.6.2025) சீரநாயக்கன்பாளையம், குறிச்சி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 4 வரை
Read More