Author: web desk

Top Storiesஅரசியல்தமிழ்நாடு

கோவையில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா அதிமுக முன்னாள் அமைச்சர் SP வேலுமணி பங்கேற்பு! 

கோவை பேரூர் பகுதியில் நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு முருகன்

Read More
தமிழ்நாடு

பணியாற்றுபவா்களுக்கான B.E படிப்பில் சேர ஜூலை 11ஆம் வரை விண்ணப்பிக்கலாம்..!

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சாா்பில் பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பில் சேர ஜூலை 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

ஜூலை 6-இல் கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்..!

ஒசூா், மாரநாயக்கனஹள்ளி ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கோயம்புத்தூரில் வந்தேபாரத் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, சேலம் ரயில்வே

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மண் கொண்டு சீரமைத்த காவல் ஆய்வாளர்கள் – பொதுமக்கள் பாராட்டு

கோவை உக்கடம் – சுங்கம் சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று கொண்டுள்ளது.இந்நிலையில் அந்த சாலையில் மாநகராட்சி பணிகளுக்காகக் குழிகள்

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

G Pay மூலம் 112 பேரிடம் பணம் மோசடி செய்த காதல் தம்பதி கைது..!

கோவையில் ஜி.பே. மூலம் பணம் அனுப்பி விட்டதாகக் கூறி 112 பேரிடம் நூதன முறையில் மோசடி செய்த காதல் தம்பதியை போலீசார் கைது செய்த சிறையில் அடைத்தனர்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மர்ம விலங்கு தாக்கி 2 ஆடுகள் பலி!

கோவை வாளையாறு, மொடமாத்தி கிராமத்தில் புகுந்த மர்ம விலங்கு தாக்கி விவசாயி தோட்டத்திலிருந்த இரண்டு ஆடுகள் பலியானது. கோவை – கேரளா எல்லையான வாளையாறு வனப்பகுதி அருகே

Read More
செய்திகள்

வீட்டின் வளாகத்திலிருந்து மாட்டு திவானம் உண்ட காட்டு யானை!

கோயம்புத்தூர் நரசீபுரம் பகுதியில் வீட்டின் வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை வாசலில் வைக்கப்பட்டிருந்த மாட்டுத் தீவனத்தை உண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் நரசீபுரம்

Read More
Top Storiesசெய்திகள்

காட்டு யானை தாக்கி முதியவர் பலி

கேரளா மாநிலம், பாலக்காடு முண்டூரில் காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்தார், உடலை வாங்க மறுத்து அப்பகுதி மக்கள் போராட்டம். கேரளா மாநிலம் , பாலக்காடு முண்டூர்

Read More
Top Storiesஇந்தியா

வாளையாறில் சிக்கிய ரூ.60 லட்சம் ஹவாலா பணம்

கோவையிலிருந்து இருசக்கர வாகனம் மற்றும் உடையில் கட்டுக் கட்டாக ரூ.60 லட்சம் ஹவாலா பணம் கடத்திச் சென்ற இருவரைக் கேரளா கலால் துறை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 518 மனுக்களுக்கு உடனடி தீர்வு!

கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 518 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது கோவை மாவட்டத்தில்

Read More
error: Content is protected !!