Author: web desk

Healthஇந்தியா

கேரளாவில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி..!

கேரளா மாநிலம், பாலக்காட்டில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியானதால் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் நிபா

Read More
Top Storiesஅரசியல்

கூட்டணி ஆட்சியில் உரிமையை வெல்வோம் – அன்புமணி ராமதாஸ் பதிவு…!

அதிமுக – பாஜக கூட்டணி இடையே கடந்த சில தினங்களாகப் பேசு பொருளாகி வருவது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? அதிமுக

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

கடந்த 2014ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த காளியப்பன் மகன் நாகராஜ் (50) என்பவர் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் சுமார் 50 வயது

Read More
கோயம்புத்தூர்

நிஃபா அச்சம் தேவையில்லை – மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தகவல்.!

கோவை மாவட்டத்தில் நிஃபா பாதிப்பு இல்லை, மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லையெனக் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ”உங்களுடன் ஸ்டாலின்” என்ற

Read More
Uncategorizedகோயம்புத்தூர்

கோவையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார விவசாயிகளுக்குக் கனிமவளக்கொள்ளை என்ற பெயரில் போடப்பட்ட அபராத தொகைகளை ரத்துச் செய்ய வலியுறுத்தித் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தொண்டாமுத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

நாளை மின்வெட்டு பகுதிகள் அறிவிப்பு!

கோயம்புத்தூர் க.க.சாவடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (ஜூலை 16) காலை 9 மணி முதல் மாலை 4

Read More
இந்தியாதமிழ்நாடு

கேரளா நிபா வைரஸ் : கோவை – கேரளா எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்..!

கேரளா மாநிலம் பாலக்காட்டில் நிபா வைரஸ் பாதிப்பில் ஒருவர் உயிரிழந்த நிலையில் கேரளா – கோவை எல்லையில் உள்ள 6 சோதனைச் சாவடிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

சித்திரைச் சாவடி தடுப்பணை நீரில் மூழ்கி இளைஞர் பலி..!

கோவை சித்திரைச் சாவடி தடுப்பணை நீரில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாநகராட்சி தற்காலிக ஊழியர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் நகைப் பட்டறை ஊழியரை தாக்கி ரூ.30 லட்சம் கொள்ளை..!

கோவை எட்டிமடை அருகே கேரளா நோக்கிச் சென்ற நகை பட்டறை ஊழியரைத் தாக்கி ரூ.30 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஜெயன்

Read More
கோயம்புத்தூர்

பொறியியல் பணி காரணமாக கோயம்புத்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து!

கோயம்புத்தூர் போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், கோயம்புத்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம்

Read More
error: Content is protected !!