Author: web desk

In Pictureகோயம்புத்தூர்

கோவையில் சட்டப் பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு..!

கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள்குறித்து சட்டப் பேரவை மதிப்பீட்டு குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக சட்டப் பேரவை

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

பொறியியல் பராமரிப்புப் பணிகள்: திருச்சி – பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

கரூா் – திருச்சி இடையே லாலாபேட் – குளித்தலை இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்சி – பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, கோவை ஆட்சியர் அலுவலர் அருகே தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு

Read More
அரசியல்தமிழ்நாடு

திமுக பரப்பிய கட்டுக் கதைகலால் காமராஜர் வீழ்த்தப்பட்டார் – ஜோதிமணி எம்.பி

சென்னையில் செவ்வாய்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி பேசும்போது, முன்னாள் முதல்வர் காமராஜர், குளிர்சாதன வசதி இல்லாமல் தூங்க மாட்டார் என்றும், உயிர் பிரியும்

Read More
Natureதமிழ்நாடு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை, வேலூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாகச் சென்னை மண்டல

Read More
Lifestyleவிளையாட்டு

உடல் பருமன் சாதனைக்கு ஒரு தடையல்ல – யோகாவில் சாதித்த சிறுவன்

கோவை ஆவராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வி, கணேஷ் தம்பதியரின் மகன் பிரணவ். அதே பகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். பிரணவ் தனது வயதிற்கு

Read More
உலகம்

பாகிஸ்தானில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 116 பேர் பலி

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்நாடு முழுவதும் சுமார் 116 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில், கடந்த ஜூன் 26

Read More
தமிழ்நாடு

மதிவதனி குறித்து அவதூறு கருத்து – நாம் தமிழர் ஆதரவாளர் கைது

திராவிடர் கழக துணை பொது செயலாளர் மதிவதனி குறித்து ஆபாசமாக யூடியூப்- இல் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் சாரங்கபாணி என்பவரைக் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை குண்டுவெடிப்பு வழக்கு: டெய்லர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு – தடுத்த வளர்ப்பு நாய்கள்

கோவை காரமடை கண்ணார்பாளையம் அர்ச்சனா அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்(35).இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.சந்தை வியாபாரியான இவரது வீட்டில் இரு நாய்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில்

Read More
error: Content is protected !!