Author: web desk

இந்தியா

சத்தீஸ்கர்: 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் அடர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த ஆறு மாவோயிஸ்டுகளைப் போலீசார் சுட்டுக் கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளைக் கண்டறியும் நடவடிக்கைகளை அம்மாநில போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு

Read More
Top Storiesதமிழ்நாடு

16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை: 3 பேருக்குச் சாகும் வரை ஆயுள்

கோவையில் 16 வயதுக்கு சிறுமிக்குப் பாலியல் தொல்லையளித்த வழக்கில் மூன்று பேருக்குச் சாகும் வரை ஆயுள் மற்றும் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு

Read More
உலகம்

கம்போடியா: இணையவழி குற்றத்தில் ஈடுபட்ட 1,000 பேர் கைது!

கம்போடியாவில் இணையவழி குற்றத்தில் ஈடுபட்ட 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து கம்​போடியா அரசு வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: ஆன்​லைன் மோசடிகள் தொடர்பாக ஐந்து மாகாணங்​களில் தீவிர

Read More
Top Storiesகோயம்புத்தூர்

போக்குவரத்து விதி மீறல் சலான் “ஆன்லைன் மோசடி” – கோவையில் 4 மாதங்களில் 42 புகார்கள்

கோவை இருகூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (45). இவரது வாட்ஸ் எண்ணுக்கு நேற்று (வியாழக்கிழமை) போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் சிகப்பு விளக்கு சிக்னல் இருந்தபோது

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, கோவை ஆட்சியர் அலுவலர் அருகே தமிழ்நாடு அரசு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில்

Read More
உலகம்

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா நகரங்களில் நேற்று (உள்ளூர் நேரப்படி) பகல் 12.37 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் யானை தாக்கிப் பெண் பலி!

கோவை நரசீபுரம் அருகே காட்டு யானை தாக்கி, நீரோடையில் துணி துவைத்து கொண்டிருந்த பெண் உயிரிழந்தார். கோவை நரசீபுரம் அடுத்த சவுக்குகாடு பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா

Read More
Top Storiesதமிழ்நாடு

நகைப் பட்டறை ஊழியரிடம் ரூ.30 லட்சம் கொள்ளை – 3 பேர் கைது!

கோவை எட்டிமடை அருகே நகை பட்டறை ஊழியரைத் தாக்கி ரூ.30 லட்சம் கொள்ளை அடித்த வழக்கில் கேரளாவை சேர்ந்த மூன்று பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Read More
தமிழ்நாடு

பாரதியார் பல்கலைக்கழகம்: தொலைநிலைக் கற்றல் பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை

கோயம்புத்தூர் பாரதியாா் பல்கலைக்கழகத்தில் திறந்த, தொலைநிலைக் கற்றல்வழி, இணையவழிக் கற்றல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாரதியாா் பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது: பாரதியாா்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் குடிநீர் மற்றும் எரிவாயு திட்டத்திற்காகத் தோண்டி சரியாக மூடாத குழிகளால் விபத்துகள் ஏற்படுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் பொதுமக்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால்

Read More
error: Content is protected !!