Author: web desk

கோயம்புத்தூர்செய்திகள்

கழிவறை ஜன்னல் வழியாக புகுந்து 5 சவரன் நகை திருட்டு!

கோவை பீளமேடு அருகே பூட்டி இருந்த வீட்டின் கழிவறை ஜன்னல் வழியாக புகுந்த மர்ம நபர் உள்ளே இருந்த 5 சவரன் நகைகளை சாவகாசமாக திருடிச் சென்றார்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோயிலுக்குள் புகுந்து பக்தரைத் தாக்கிய இளைஞர் கைது!

காந்திநகரில் மது போதையில் கோயிலுக்கு வந்தவரைத் தாக்கிய இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர். கோவை சிவானந்தாகாலணி காந்திநகரை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ராஜேஷ் (34). இவர் வியாழக்கிழமை

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம்: வரும் 09 ஆம் தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடக்கம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோயம்புத்தூர் சார்பாக எதிர்வரும் 09.07.2025 முதல் 15.07.2025 வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன்வாரம் மற்றும் 15.07.2025 அன்று

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் வீட்டின் கதவை உடைத்து மாட்டு தீவனங்களை சாப்பிட்ட காட்டு யானை!

கோவை தொண்டாமுத்தூர் கெம்பனூரில் விவசாயி வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்து மாட்டு தீவனங்களை காட்டு யானை வியாழக்கிழமை உண்டது. கோவை தொண்டாமுத்தூர், நரிசீபுரம், மருதமலை, ஆலாந்துறை,

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

நொய்யல் ஆற்றை தூர்வாரி சீரமைக்க வலியுறுத்தி தொடர் இயக்கம் – பி.ஆர்.பாண்டியன்

கோவை நொய்யல் ஆற்றைத் தூர்வாரி சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தித் தொடர் இயக்கம் நடத்த உள்ளதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

அரசு மருத்துவமனைக்குச் சென்ற பெண்ணிடம் தங்க நகையைத் திருடிய நபர் கைது!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் வசிக்கும் சுமார் 65 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் கடந்த 27ஆம் தேதி அன்று சிகிச்சைக்காகப்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கேளரா வியாபாரியிடம் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு – மேலும் ஒருவரிடம் விசாரணை

கோவையில் கேரளா வியாபாரியிடம் 1.25 கிலோ தங்க கட்டிகள் கொள்ளையடித்த வழக்கில் மேலும்  ஒருவரை தனிப்படை போலீசார்  காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கேரளா திருச்சூரை

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வு பேரணி!

கோவை போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் உரையாற்றினார். சர்வதேச போதை

Read More
அரசியல்கோயம்புத்தூர்

சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 44.61 அடியாக உயர்த்த திமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

கோவை மக்களுக்குக் குடிநீர் வழங்குவதில் திமுக அரசு அலட்சியம் காட்டுவது அதிர்ச்சி அளிக்கிறது தமிழ்நாட்டின் தொழில் நகரான கோவையின் முக்கிய நீராதாரமாகச் சிறுவாணி அணை உள்ளது. இதைக்

Read More
தமிழ்நாடுபொழுதுபோக்கு

படத்தின் கதை நன்றாக இருந்தாலே மக்கள் தானாக அங்கீகரிப்பார்கள் – நடிகர் அருண் பாண்டியன்

இன்றைய காலகட்டத்தில் கதைகள் நன்றாக இருந்தாலே படத்தைத் தானாக மக்கள் அங்கீகரிப்பார்கள் என நடிகரும் ,தயாரிப்பாளுருமான அருண்பாண்டியன் தெரிவித்தார். நடிகர் அருண் பாண்டியன் தயாரித்து அவரது மகள்

Read More
error: Content is protected !!