தூய்மைப் பணிகள்குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள்குறித்து மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், இன்று (08.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Read More