Author: web desk

கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது!

கோவை மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காகச்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

ஜூலை 18இல் துவங்குகிறது ‘கோயம்புத்தூர் புத்தக திருவிழா 2025’

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கல்வித் துறை கொடிசியா இணைந்து நடத்துகின்ற கோயம்புத்தூர் புத்தக திருவிழா 2025 வருகின்ற 18-07-2025 முதல் 27-07-2025 வரை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளதை

Read More
கோயம்புத்தூர்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி (ம) வாசிப்பாளர் உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பவண்குமார் க.கிரியப்பனவர் தகவல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம்

Read More
Healthகோயம்புத்தூர்

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: கோயம்புத்தூர் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் கோயம்புத்தூர் மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தியுள்ளாா். இதுத் தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்

Read More
Top Storiesதமிழ்நாடு

கோவை குண்டு வெடிப்பு வழக்கு; 28 ஆண்டுகளுக்குப் பின் கைதான குற்றவாளி!

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜா என்பவரை, வரும் ஜூலை 24 ஆம் வரை நீதிமன்ற காவலில் வைக்க

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவை மாநகராட்சி கவுன்சில் நியமனக்குழு உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளி மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மனு!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன குழு உறுப்பினர் பதவி வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள

Read More
அரசியல்கோயம்புத்தூர்

பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட முன்னோடிகளுக்கு நினைவு அரங்கம் – அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, நீர்வளத்துறையின் கண்காணிப்புப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் பரம்பிகுளம் ஆழியாறு திட்டத்தினை நிறைவேற்றக் காரணமாகயிருந்த பெருந்தலைவர் கு.காமராஜர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிச்சாமி கவுண்டர்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

அனுமதியற்ற மனைப்பிரிவுகள் வரன்முறைபடுத்த நவ.30 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைபடுத்த நவ.30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையதள மூலம் பதிவு செய்யலாம். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 2025-2026 ஆண்டிற்கான

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு வரன்முறைபடுத்த ஒரு வருட கால நீட்டிப்பு!

திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு தற்போது இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு, வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு

Read More
Top Storiesஅரசியல்

கடனும் வாங்குகிறார்கள், புதிய திட்டம் இல்லை, சந்தேகம் ஏற்படுகிறது – எடப்பாடி பழனிசாமி

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு வந்த மக்களைச் சந்தித்து அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள்குறித்து பேசிக் கலந்துரையாடினார். 

Read More
error: Content is protected !!