Author: web desk

கோயம்புத்தூர்செய்திகள்

நாளை மின்வெட்டு பகுதிகள் அறிவிப்பு!

கோயம்புத்தூர் க.க.சாவடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (ஜூலை 16) காலை 9 மணி முதல் மாலை 4

Read More
இந்தியாதமிழ்நாடு

கேரளா நிபா வைரஸ் : கோவை – கேரளா எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்..!

கேரளா மாநிலம் பாலக்காட்டில் நிபா வைரஸ் பாதிப்பில் ஒருவர் உயிரிழந்த நிலையில் கேரளா – கோவை எல்லையில் உள்ள 6 சோதனைச் சாவடிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

சித்திரைச் சாவடி தடுப்பணை நீரில் மூழ்கி இளைஞர் பலி..!

கோவை சித்திரைச் சாவடி தடுப்பணை நீரில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாநகராட்சி தற்காலிக ஊழியர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் நகைப் பட்டறை ஊழியரை தாக்கி ரூ.30 லட்சம் கொள்ளை..!

கோவை எட்டிமடை அருகே கேரளா நோக்கிச் சென்ற நகை பட்டறை ஊழியரைத் தாக்கி ரூ.30 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஜெயன்

Read More
கோயம்புத்தூர்

பொறியியல் பணி காரணமாக கோயம்புத்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து!

கோயம்புத்தூர் போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், கோயம்புத்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம்

Read More
கோயம்புத்தூர்

எா்ணாகுளம் – டாடா நகா் விரைவு ரயில் நேரம் மாற்றம்!

எா்ணாகுளத்தில் இருந்து போத்தனூா் வழித்தடத்தில் டாடா நகருக்கு இயக்கப்படும் எா்ணாகுளம் – டாடா நகா் விரைவு ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாகச் சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் சிபிஎம் கட்சி வழக்கறிஞர்களுக்கான அரசியல் பயிற்சி முகாம்!

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர்களுக்கான அரசியல் பயிற்சி முகாமை மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் துவக்கி வைத்தார். கோவை மருதமலை பகுதியில் உள்ள தனியார் அரங்கில், மார்க்சிஸ்ட்

Read More
LifestyleTop Storiesதமிழ்நாடு

”வேள்பாரி” புத்தகம் அதிகம் விற்பனையானது கோவையில் தான் – விஜய பதிப்பகம் நிறுவனர்

வேள்பாரி” புத்தகம் அதிகம் விற்பனையானது கோவை மாவட்டத்தில் தான் என்பது பெருமையளிக்கிறது என விஜய பதிப்பகம் நிறுவனர் மு.வேலாயுதம் தெரிவித்துள்ளார்.  சு.வெங்கடேசன் எழுதிய “வேள்பாரி” புத்தகம் 1

Read More
Top Storiesஅரசியல்தமிழ்நாடு

அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி என்றால், அது கேடு விளைவிக்கும் ஒன்றாகத் தான் இருக்கும் – சண்முகம் (சிபிஎம்)

அதிமுக தனித்து ஆட்சி அமைத்தாலே எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை, இதில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி என்றால் மிகப்பெரிய கேடு விளைவிக்கும் ஒன்றாகத் தான் இருக்கும் என

Read More
Top Storiesகோயம்புத்தூர்தமிழ்நாடு

மருத்துவ மாணவி உயிரிழந்த விவகாரம்: தாழ்த்தப்பட்ட நல ஆணையக் குழுவினர் விசாரணை

கோவை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்த முதுகலை மாணவி பவபூரணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு மாநில தாழ்த்தப்பட்ட நல ஆணையக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். 

Read More
error: Content is protected !!