Author: web desk

Lifestyleவிளையாட்டு

உடல் பருமன் சாதனைக்கு ஒரு தடையல்ல – யோகாவில் சாதித்த சிறுவன்

கோவை ஆவராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வி, கணேஷ் தம்பதியரின் மகன் பிரணவ். அதே பகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். பிரணவ் தனது வயதிற்கு

Read More
உலகம்

பாகிஸ்தானில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 116 பேர் பலி

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்நாடு முழுவதும் சுமார் 116 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில், கடந்த ஜூன் 26

Read More
தமிழ்நாடு

மதிவதனி குறித்து அவதூறு கருத்து – நாம் தமிழர் ஆதரவாளர் கைது

திராவிடர் கழக துணை பொது செயலாளர் மதிவதனி குறித்து ஆபாசமாக யூடியூப்- இல் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் சாரங்கபாணி என்பவரைக் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார்

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை குண்டுவெடிப்பு வழக்கு: டெய்லர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு – தடுத்த வளர்ப்பு நாய்கள்

கோவை காரமடை கண்ணார்பாளையம் அர்ச்சனா அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்(35).இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.சந்தை வியாபாரியான இவரது வீட்டில் இரு நாய்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில்

Read More
Healthஇந்தியா

கேரளாவில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி..!

கேரளா மாநிலம், பாலக்காட்டில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியானதால் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் நிபா

Read More
Top Storiesஅரசியல்

கூட்டணி ஆட்சியில் உரிமையை வெல்வோம் – அன்புமணி ராமதாஸ் பதிவு…!

அதிமுக – பாஜக கூட்டணி இடையே கடந்த சில தினங்களாகப் பேசு பொருளாகி வருவது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? அதிமுக

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

கடந்த 2014ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த காளியப்பன் மகன் நாகராஜ் (50) என்பவர் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் சுமார் 50 வயது

Read More
கோயம்புத்தூர்

நிஃபா அச்சம் தேவையில்லை – மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தகவல்.!

கோவை மாவட்டத்தில் நிஃபா பாதிப்பு இல்லை, மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லையெனக் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ”உங்களுடன் ஸ்டாலின்” என்ற

Read More
Uncategorizedகோயம்புத்தூர்

கோவையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார விவசாயிகளுக்குக் கனிமவளக்கொள்ளை என்ற பெயரில் போடப்பட்ட அபராத தொகைகளை ரத்துச் செய்ய வலியுறுத்தித் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தொண்டாமுத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More
error: Content is protected !!