நாளை மின்வெட்டு பகுதிகள் அறிவிப்பு!
கோயம்புத்தூர் க.க.சாவடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (ஜூலை 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது என குனியமுத்தூா் மின் பகிா்மான வட்டச் செயற்பொறியாளா் தெரிவித்தாா்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகளான வீரப்பனூா், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம், ரங்காசமுத்திரம், முருகன்பதி, சாவடிபுதூா், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனூா் ஆகியவை ஆகும்