கோயம்புத்தூர்செய்திகள்

நாளை கோவையில் எங்கெல்லாம் மின் வெட்டு..

கோவையில் நாளை வியாழக்கிழமை (19.6.2025) சீரநாயக்கன்பாளையம், குறிச்சி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்:  சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் (ஒரு பகுதி), செல்வபுரம், அண்ணா நகர், இடையர்பாளையம் – வடவள்ளி ரோடு (ஒரு பகுதி), ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர்.

குறிச்சி துணை மின் நிலையம்: எம்.ஜி.ஆர்.நகர், காமராஜ் நகர், அன்னை இந்திரா நகர், ஹவுசிங் யூனிட் பேஸ் 1 ரோடு, ரத்தினம் கார்டன், நாடார் காலனி, முத்தையா நகர், நுாராபாத், சக்தி நகர், சாரதா மில் ரோடு, காந்தி நகர், சி.டி.யூ.,காலனி, சீனிவாசன் நகர், மதுக்கரை மார்க்கெட் ரோடு, லோகநாதபுரம், சாய் நகர், கே.ஆர்.கோவில், அம்மன் நகர், கோல்டன் நகர், பழனியப்பா நகர், காந்தி நகர், எம்.ஜி.ஆர்.நகர் விரிவாக்கம், சிட்கோ மற்றும் எல்.ஐ.சி.காலனி ஆகிய பகுதிகள் மின் விநியோகம் நிறுத்தப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!