செய்திகள்

நாளை எங்கெல்லாம் மின்வெட்டு..

மதுக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (மே 21) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: க.க.சாவடி, பாலத்துறை, புறவழிச்சாலை, சாவடிபுதூா், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆா். நகா், சுகுணாபுரம், பி.கே.புதூா், மதுக்கரை, அறிவொளி நகா் மற்றும் கோவைப்புதூா் (ஒரு பகுதி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!