சித்திரைச் சாவடி தடுப்பணை நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி!
கோவை சித்திரைச் சாவடி தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரங்களில்
Read Moreகோவை சித்திரைச் சாவடி தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரங்களில்
Read More2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பை தென்னாப்பிரிக்கா அணி வென்றுள்ளது. லண்டனில் உள்ள லார்ட்ஸ்
Read Moreகோயம்புத்தூர் போத்தனூர் ரயில் நிலையம் வந்த தாம்பரம் – மங்களூர் விரைவு ரயிலில் இருந்த 5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். கோயம்புத்தூர் போத்தனூர்
Read Moreதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 16 ) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப்
Read Moreகோவையிலிருந்து கேரளாச் சென்ற தங்க நகை வியாபாரியின் காரை வழிமறித்து, கத்தி முனையில் 1.25 கிலோ தங்கக் கட்டிகளைத் திருடிச் சென்ற மர்ம கும்பலை காவல்துறை தேடி
Read Moreகோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியிடமிருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் பீளமேடு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று
Read Moreஅகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா போயிங் விமானத்தின் காப்பீட்டுத் தொகை ரூ.1000 கோடியைத் தாண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொகை நாட்டின் ஒட்டுமொத்த விமானங்களின் ஆண்டு
Read Moreஈரோடு அருகே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக கோயம்புத்தூர், கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே
Read Moreகோயம்புத்தூர் போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோயம்புத்தூர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள
Read Moreகோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் கடந்த மே.26 -ம் தேதி வனத்துறை ஊழியர்கள் ரோந்துச் சென்றனர். அப்போது தாயைப் பிரிந்த குட்டி யானை ஒன்று
Read More