Top Storiesஅரசியல்இந்தியா

கோவையில் பாதுகாப்பு குறைபாடு இல்லை, கோவை மக்களே பாதுகாப்பு – துணை குடியரசுத் தலைவர்

கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள காந்தி சிலைக்குத் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  *துணை குடியரசுத் தலைவர் சி.பி.ஆர் வருவதற்கு

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

கோவை இரட்டை கொலை வழக்கு – 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை. 

கோவை ஒப்பணக்கார வீதியில் 2 பேரைக் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.4 லட்சம் அபராதம் விதித்து

Read More
அரசியல்இந்தியா

உலகெங்கிலும் வாழும் தமிழ் பெருமக்களுக்கும் இந்தத் தமிழ் மண்ணுக்கும் என் பணிவான வணக்கங்கள் – சி.பி.ராதாகிருஷ்ணன்

கோவை விமான நிலையத்திற்கு வந்த துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாஜகவினர் பூரண கும்பம் வரவேற்பு அளித்தனர்.  கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம்மூலம் கோவை வந்த

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

தப்பிய “ரோலக்ஸ் யானை” – மயக்க ஊசி செலுத்தும் முயற்சி தோல்வி

கோவை தொண்டாமுத்தூரில் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் முயற்சி தோல்வி.  – வனப்பகுதியில் மாயமான “ரோலக்ஸ் யானையை” தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  கோவை

Read More
தமிழ்நாடுபொழுதுபோக்கு

திரை கலைஞர்களுக்கு வரும் கூட்டம் வாக்காக மாறுமா? “No Comments” – ரஜினிகாந்த்

திரை கலைஞர்களுக்கு வரும் கூட்டம் வாக்காக மாறுமா? என்ற கேள்விக்கு “No Comments” என நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துச் சென்றார். கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நடைபெறும்

Read More
கோயம்புத்தூர்செய்திகள்

கோவையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவர் கைது!

கோவை தொண்டாமுத்தூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவரை போலீசார் கைது செய்தனர். கோவை தொண்டாமுத்தூர், ஆண்டிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு ரகசிய

Read More
Top Storiesதமிழ்நாடு

நாடாளுமன்ற உறுப்பினர் என்ன செய்கிறார்? கல்லூரி மாணவர்களுக்கு ஒர் இன்டர்ன்ஷிப்

தமிழ்நாட்டில் முதல்முறையாகக் கோவை நாடாளுமன்ற உறுப்பினரிடம் கல்லூரி மாணவ, மாணவிகள் 30 நாட்கள் இன்டர்ன்ஷிப் மேற்கொள்ள உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் பணி மற்றும் பொறுப்புகுறித்து அறிந்து கொள்ள, 

Read More
கோயம்புத்தூர்தமிழ்நாடு

அரசு அலுவலகங்களில் பெரியார், அண்ணா, அம்பேத்கர் படங்களை வைக்கக்கோரிக்கை!

அரசு அலுவலகங்களில் பெரியார், அண்ணா, அம்பேத்கர் படங்களை வைக்க வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு படங்களை மாட்ட வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  தமிழகம்

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

கஞ்சா விற்க முயன்ற ஆந்திராவை சேர்ந்த இருவர் கைது – 25 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை மலுமிச்சம்பட்டி அருகே கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்க முயன்ற ஆந்திரா  இளைஞர்கள் இருவரை போலீசாரா் கைது செய்து, 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். 

Read More
கோயம்புத்தூர்க்ரைம்

ரயில்வே தண்டவாளம் அருகே ஆண் குழந்தை கொலை!

கோவை இருகூர்  ரயில்வே தண்டவாளத்தில் இறந்த நிலையில் 1.5 மாத ஆண் குழந்தை சடலமாக மீட்பு – 2 தனிப்படைகள் அமைத்துப் போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை

Read More
error: Content is protected !!